அத்தியாயம்-9
கார் செல்லும் திசையினை பார்த்து கொண்டிருந்த இருவரின் மனதிலும் இருவேரு எண்ணங்கள் சுழன்று கொண்டிருந்தது. “டேய்… என்னடா இவங்க நம்ம ரெண்டு பேரையும் காமக்கொடூரன் மாதிரி சித்தரிச்சு […]
கார் செல்லும் திசையினை பார்த்து கொண்டிருந்த இருவரின் மனதிலும் இருவேரு எண்ணங்கள் சுழன்று கொண்டிருந்தது. “டேய்… என்னடா இவங்க நம்ம ரெண்டு பேரையும் காமக்கொடூரன் மாதிரி சித்தரிச்சு […]
கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்திருந்தாள் அந்த அலுவலகத்தில் வரவேற்பறையில் அமர்ந்து இருக்கும் பெண் மதி. “மேம்…” என்று கூறி நீலாம்பரியின் எதிரே நின்றிருந்தவளது கைகளில் தேநீர்
நெற்றியில் கை வைத்துக் கொண்டு விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தான் வாசு. தந்தையின் நெஞ்சினில் தலை வைத்து படுத்துக் கொண்டிருந்தாள் அனு. அவனது ஒரு கை அனுவை அணைத்துக்
நேர்முகத் தேர்வில் தேர்வாகி இருந்த அனைவரும் இன்று வேலைக்கு வரும் படி உத்தரவு இருந்தது. அலுவலகத்திற்குள் நுழைந்ததுமே “ஹாய்…” என்று முன்னே வரவேற்பறையில் இருந்த பெண் ஆதியை
வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் வண்டியில் ஏறி பறந்திருந்தனர். “டேய்… நல்ல ஒரு ரெஸ்டாரண்ட் முன்னாடி வண்டிய நிறுத்துடா… நிம்மதியா விதவிதமா சாப்பிடனும்…” என்றான் ஆதி. வண்டி
மாதேஷும் ஆதீரனும் கிளம்பி சென்றது நேராக மாதேஷின் வீட்டிற்கு தான். வண்டியிலிருந்து இறங்கி உள்ளே நுழைந்ததும் வீடு முழுக்க நெய் மணம் வீசியது. “வாவ்… என்ன வாசனை…
மாதேஷின் வார்த்தைகளில் மறந்திருந்தேன் என்று நினைத்து கொண்டிருந்தவளை கண் முன்னே கண்டான் ஆதீரன். ஒரு அழகான வாலிபனுடன் உதடுகள் மட்டுமல்ல கண்களும் புன்னகையில் விரிய ஏதேதோ பேசி
அத்தியாயம் – 3 நீலாம்பரியை பற்றிய யோசனையுடனேயே அமர்ந்திருந்தார் சதாசிவம். “இன்னைக்கு நீலா நடந்து கொண்டது எதுவும் சரியில்லையே… அவ ஒரு நாளும் இப்படி தடுமாறினது இல்லையே.
ஒரு வாரமாக உம்மென்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாள் திவ்யா. இருண்டு மூன்று முறை அவளை சமாதானப்படுத்த முயன்று வெற்றிகரமாக தோல்வியை தழுவினான் வாசு.
திவ்யாவை பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுவிட்டு தனது கல்லூரிக்குச் சென்றான் வாசு. கல்லூரி வளாகத்தில் நுழைந்தவன் வாகனத்தை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு தனது துறையை நோக்கி வேகமாக