பிழை -14
தன்னுடைய சட்டையை அயர்ன் செய்து கொண்டிருந்தான் வாசு. “ என்னடா அண்ணா பண்ணுற?” என்றபடி அவனின் பின்புறமாக வந்து நின்றாள் திவ்யா. “ ம்ம்…சாப்டுட்டு இருக்கேன்” என்றான் […]
தன்னுடைய சட்டையை அயர்ன் செய்து கொண்டிருந்தான் வாசு. “ என்னடா அண்ணா பண்ணுற?” என்றபடி அவனின் பின்புறமாக வந்து நின்றாள் திவ்யா. “ ம்ம்…சாப்டுட்டு இருக்கேன்” என்றான் […]
மிகுந்த தயக்கத்துடன் ஆருத்ராவை பார்த்து விட்டு பாடுவதற்காக எத்தனித்த போது, “ ஆரூ..ஆரூ…” என பதட்டத்துடன் அவளது தோழியொருத்தி மூச்சிரைக்க வந்து நின்றாள்.. அத்தனை நேரம் சிரித்துக்
தனது காரில் ஏறி அமர்ந்தவள் பூந்துவாலையை எடுத்து தலையையும் உடலையும் துடைத்துக் கொண்டு ஸ்டீயரிங்கில் தலை கவிழ்ந்து படுத்திருந்தாள். உடலாலும் மனதாலும் என்றுமில்லாத பலவீனத்தை உண்ர்ந்தாள் .
கணவன் கூறியதைக் கேட்ட திவ்யாவிற்கு ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபுறம் அவனது தாயின் முன்பு தைரியமாக தன்னை வெளியில் அழைத்துச் செல்ல தயங்கும் கணவனைப் பார்த்து சற்று
அந்த பிரம்மாண்டமான தேக்கு மரக்கட்டிலில் உயர் ரக மெத்தையில் தலையணையை அணைத்துக் கொண்டு படுத்திருந்தாள் ஆருத்ரா. இளமை உணர்வுகளை தடுக்க இயலாமல் ,கொதிக்கும் மனதினை கட்டுக்குள் கொண்டு
“ம்ம்ச்..” என்ற சலிப்புடன் மகளை தோளில் போட்டுக் கொண்டு தங்களுடைய அறைக்குச் சென்று படுக்க வைத்தான். ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்திருந்தவன் அப்படியே கண்ணுறங்கி விட்டான்.
ஆகாய நீல நிற ஜார்ஜெட் புடவையில் கருப்பு நிற கையில்லா இரவிக்கை அணிந்து கொண்டையை உயர்த்திப் போட்டிருந்தாள். கால் மீது கால் போட்டுக் கொண்டு விழிகளில்
பிழை-1 திங்கட்கிழமை காலை… அனைவரும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் காலைப் பொழுது. சிலருக்கு சற்று சோம்பலாக, சிலருக்கு பரபரப்பாக . வாரத்தின் முதல் நாளின் முக்கியத்துவத்தை உணர்ந்து
சென்னையில் பணக்காரர்கள் வாழும் குடியிருப்பு பகுதியில் மற்ற பல மாடி கட்டங்களை சிறியதாக்கியப்படி மிகப்பெரிய அளவில் கம்பீரமாய் உயர்ந்து நின்றது ஒரு வெள்ளை நிற பங்களா.அதை பங்களா
திருமண நாள் இரவு, இருவருக்கும் அவளின் வீட்டு அறையில் தான் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலையில் சிவப்பு நிற புடவை என்றால்,இப்போது பச்சை நிறத்தில் ரோஜா பூக்கள்