கவிதை 6
சிங்கமும் மயிலும் எதிரெதிர் துருவங்களாய் நின்று ஒருவரை ஒருவர் சளைக்காமல் பார்த்திருக்க,அக்கணம் “சைத்து சைத்து…” என கீழ் தளத்திலிருந்து ஸ்வேதா அவளை அழைக்கும் குரல் கேட்டது. முதலில் […]
சிங்கமும் மயிலும் எதிரெதிர் துருவங்களாய் நின்று ஒருவரை ஒருவர் சளைக்காமல் பார்த்திருக்க,அக்கணம் “சைத்து சைத்து…” என கீழ் தளத்திலிருந்து ஸ்வேதா அவளை அழைக்கும் குரல் கேட்டது. முதலில் […]
வெகு அழகாக மாப்பண்டத்தை வெட்டி முடிக்கும் நிகழ்வு நடந்தேறியவுடன், ருத்ரா ஒரு பெருமூச்சுடன் ஒரு ஓரமாக நின்றிருந்த ஸ்வேதாவை நோக்கி ‘தன் புதல்வனை கீழே அழைத்துச் செல்’
ருத்ரா இல்லத்திலிருந்து வெளியேறியவுடன் வைஷ்ணவி நீள்விரிக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து “ஏய் ஸ்வேதா ருத்ரா வந்ததை என்கிட்ட ஏன் சொல்லலை?” என அதிகாரமாய் கேள்வி
தன்னை பின்னிருந்து ஒருவர் அணைத்தவுடன் திடுக்கிட்டு கண்விழித்த ஸ்வேதா “யாரு?” என பதட்டமாக கேட்டுக்கொண்டே எழ முயற்சிக்க, அவளை அப்படியே மெத்தையோடு சேர்த்து அழுத்திய அந்த உருவம்
“தி வீல்ஸ் ஆன் தி பஸ் கோ ரவுண்ட் அன்ட் ரவுண்ட் ரவுண்ட் அன்ட் ரவுண்ட்…” என மும்பையிலுள்ள அந்த மிகப்பெரிய வெண்ணிற பங்களாவே கிடுகிடுக்கும் வகையில்
கவிதை 1: “அம்மா…” என அந்த பெரிய வளாகமே அதிரும் வகையில் பிரசவ வலியில் கத்திக்கொண்டிருந்தாள் ஒரு பெண். அவளிற்கு வெறும் பதினாறு வயது மட்டுமே! தாய்மை
சமர் மற்றும் சமி இவர்கள் இருவரின் சண்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்த வேளையில் சமி கல்லூரிக்கு செல்லவேண்டிய நாளும் வந்தது. எப்பொழுதும் தாமதமாக எழுந்துக்கொள்ளும்
இந்தியா, சென்னையின் வேளச்சேரி என்ற பகுதியில், அந்த வீட்டின் எஜமானி அகிலாண்டேஸ்வரி கால் மேல் கால் போட்டு ராணியின் கம்பீரத்தோடு தோரணையாக அமர்ந்தப்படி அன்றைய செய்தித்தாளை வாசித்துக்கொண்டிருந்தார்.
சமரிடமிருந்து இருவரும் சற்று தள்ளி வந்தவுடன் சமி ஜாகீரை மேலிருந்து கீழாக ஒரு ஆராய்ச்சி பார்வையை செலுத்தியவள் இறுதியாக உதட்டைப் பிதுக்கி, “அந்த அரலூசுக்கு ஏத்த முழு
சென்னையிலிருந்து அரேபிய நாடுகளில் ஒன்றான தோஹா வரையிலுமான தூரத்தை விமானத்தில் கடந்து அடுத்து ஆறு மணி நேரத்தில் தோஹாவில் இறங்கினாள் சமி. தோஹா விமான நிலையத்தை சுற்றிப்