ஜாக்சன் 27(1)
சில நிமிடங்கள் மோன நிலையில் கண் மூடி நின்றிருந்தவளிடமிருந்து விலகிய கிம் டே,அவளின் கையிலிருந்த பெட்டியை வாங்கி ஓரமாக வைத்தான். உடனே அவள் கண் திறக்க,அவனது விழிகளோ […]
சில நிமிடங்கள் மோன நிலையில் கண் மூடி நின்றிருந்தவளிடமிருந்து விலகிய கிம் டே,அவளின் கையிலிருந்த பெட்டியை வாங்கி ஓரமாக வைத்தான். உடனே அவள் கண் திறக்க,அவனது விழிகளோ […]
தனது காதலுக்காக மௌனமாய் தனித்து நின்று போராடி அதில் வெற்றியும் கொண்டிருந்தாள் அவள். அவளது தந்தை மகளின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய போதும் ஏனோ அவளால் மகிழ்ச்சியுற
வளர்மதி அவளது ஜாக்கியை சந்தித்து ஒரு வருடம் கடந்துவிட்டிருந்தது. ஒரு வருடத்திற்கு முன்பு, அவளை ஒரு வாரத்தில் வந்து சந்திக்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்ற கிம் டேஹ்யுங்கால்
அவன் முன்பு அணிந்திருந்த சட்டை நன்றாகவே கசங்கியிருந்தது. அவளின் பிடியில் கசங்கிய கருப்பு நிற சட்டையை கையில் எடுத்து பார்த்தவனிற்கு சற்று முன்பு நடந்தேறிய சிறு கூடல்
“உன்னோட முதல் கேள்வி என்ன?லீ ஜி சூவோட ஆன்மா ஏன் உன்னை தேடி வந்துச்சுனு காரணம் தெரிஞ்சுக்கணும் இல்லையா?” என அவன் புருவம் உயர்த்தி கேட்க, “ஆம்”
வளர்மதி தோழிக்காக காத்திருந்தப்போது அவளிடம் பேசுவதற்கு ஒரு ஆடவன் வந்தான். அவன் மின்ஹோ…அவர்களுடனே தொல்லியல் ஆராய்ச்சியில் ஈடுப்படும் தென்கொரியாவை சேர்ந்த மாணவன் அவன். அவனிற்கு வளர்மதியை பிடித்திருந்தது.அதை
ஒரு கணம் அவளை இமைகள் இடுங்க நோக்கிய கிம் டேஹ்யுங்,சட்டென தலையை உலுக்கி இலேசாக சிரித்தவன் “நைஸ் டூ மீட் யூ ரோஸ்…ஆர் யூ ஃப்ரம் இந்தியா?”
வளர்மதியும் ஷீலாவும் இப்போது வரலாற்று துறையில் முனைவர் பட்டம் பெறுவதற்கான முனைப்பில் இருந்தார்கள். அதற்காக ஒரு கல்லூரியில் இணைந்து கல்வி பயின்றுக் கொண்டிருந்தனர். அதன் ஒரு பகுதியாக
நிகழ்காலம், வளர்மதி தன் தோழியிடம் தன்னுடைய பூர்வ ஜென்மத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள். அவர்கள் சந்தித்ததில் தொடங்கி அவர்களது இறுதி தருணம் வரை
இப்படியே அவர்களது ரகசிய சந்திப்பு நடந்தேறிக்கொண்டே இருக்க,மல்லிக்கு தான் ஒவ்வொரு நிமிடமும் ‘என்ன நேரப்போகிறதோ?’ என அச்சமாக இருந்தது. அவளின் கவலையெல்லாம் ரோசாவிற்கு ஏதேனும் ஆபத்து உண்டாகுமோ