அத்தியாயம்-9
கார் செல்லும் திசையினை பார்த்து கொண்டிருந்த இருவரின் மனதிலும் இருவேரு எண்ணங்கள் சுழன்று கொண்டிருந்தது. “டேய்… என்னடா இவங்க நம்ம ரெண்டு பேரையும் காமக்கொடூரன் மாதிரி சித்தரிச்சு […]
கார் செல்லும் திசையினை பார்த்து கொண்டிருந்த இருவரின் மனதிலும் இருவேரு எண்ணங்கள் சுழன்று கொண்டிருந்தது. “டேய்… என்னடா இவங்க நம்ம ரெண்டு பேரையும் காமக்கொடூரன் மாதிரி சித்தரிச்சு […]
கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்திருந்தாள் அந்த அலுவலகத்தில் வரவேற்பறையில் அமர்ந்து இருக்கும் பெண் மதி. “மேம்…” என்று கூறி நீலாம்பரியின் எதிரே நின்றிருந்தவளது கைகளில் தேநீர்
நேர்முகத் தேர்வில் தேர்வாகி இருந்த அனைவரும் இன்று வேலைக்கு வரும் படி உத்தரவு இருந்தது. அலுவலகத்திற்குள் நுழைந்ததுமே “ஹாய்…” என்று முன்னே வரவேற்பறையில் இருந்த பெண் ஆதியை
வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் வண்டியில் ஏறி பறந்திருந்தனர். “டேய்… நல்ல ஒரு ரெஸ்டாரண்ட் முன்னாடி வண்டிய நிறுத்துடா… நிம்மதியா விதவிதமா சாப்பிடனும்…” என்றான் ஆதி. வண்டி
மாதேஷும் ஆதீரனும் கிளம்பி சென்றது நேராக மாதேஷின் வீட்டிற்கு தான். வண்டியிலிருந்து இறங்கி உள்ளே நுழைந்ததும் வீடு முழுக்க நெய் மணம் வீசியது. “வாவ்… என்ன வாசனை…
மாதேஷின் வார்த்தைகளில் மறந்திருந்தேன் என்று நினைத்து கொண்டிருந்தவளை கண் முன்னே கண்டான் ஆதீரன். ஒரு அழகான வாலிபனுடன் உதடுகள் மட்டுமல்ல கண்களும் புன்னகையில் விரிய ஏதேதோ பேசி
அத்தியாயம் – 3 நீலாம்பரியை பற்றிய யோசனையுடனேயே அமர்ந்திருந்தார் சதாசிவம். “இன்னைக்கு நீலா நடந்து கொண்டது எதுவும் சரியில்லையே… அவ ஒரு நாளும் இப்படி தடுமாறினது இல்லையே.
அத்தியாயம் 1 பல அலுவலகங்களை உள்ளடக்கிய அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தனது வண்டியை கொண்டு வந்து நிறுத்தி நான் மாதேஷ் பின்னே
கீதா தன் தோழியிடம் தன்னுடைய மனதை அரிக்கும் அனைத்து கேள்விகளையும் கேட்டாள். அதற்கு ஶ்ரீ சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ந்து தன் கையில் இருந்த போனை தவறவிட்டதை
எல்லாரும் அவர்வர் இருக்கையில் அமர்ந்தனர்…வீட்டின் இளைய தலைமுறைகள் வயதில் மூத்தவர்களுக்கு ஓரத்தில் இடமளித்து, அப்போது தான் அவர்கள் எழுந்து போவதற்கு வசதியாக இருக்கும் என்று நினைத்து நடுவில்