அத்தியாயம் 9
கிருஷ் அன்று இரவில் தாத்தாவிடம் அலுவலக அறையில் வெகு மும்முரமாக […]
கிருஷ் அன்று இரவில் தாத்தாவிடம் அலுவலக அறையில் வெகு மும்முரமாக […]
இரவு உணவுவேளையில் அதேபோல் எல்லாரிடமும் விசயம் பரிமாறப்பட்டது.முதலில் எல்லாரும் முடியாது என்றனர்.பிறகு ஒத்து கொண்டனர்.ஆனால் மீராவும் குந்தவையும் இது ஶ்ரீநிதி சொன்னால் என்ற ஒரு காரணத்திற்காகவே ஒவ்வொரு
இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த திருப்தியுடன் கீதா தனது ஊருக்கு செல்ல முடிவெடுத்து கிளம்பினாள்.ஆனால் ஶ்ரீநிதி கீதாவை தன் வீட்டிற்கு வந்து இரண்டு நாள் தங்கிவிட்டு செல்லுமாறு அழைத்தாள்.கீதா
அன்று ஶ்ரீ தனது தோழிகளுடன் தேர்வுகள் முடிந்த திருப்தியுடன் சேலத்தில் உள்ள பெரிய ஐஸ்கீரிம் பார்லருக்கு சென்றாள்.அங்கு சென்று ஐஸ்கீரிமுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு தோழிகளுடன் அரட்டை அடித்துக்கொண்டு
அன்று மதியவேளையில் ஶ்ரீநிதி மற்றும் கீதா அவர்கள் நண்பர்களுடன் அன்றைய பிராஜக்ட் நன்றாக முடிந்த திருப்தியுடன் பேசிவிட்டு அவர்களிடம் விடைப்பெற்றனர். அதன்பிறகு கீதா “ஓகேடி…நாம் திங்கள்கிழமை பார்க்கலாம்”
ஶ்ரீநிதி சேலத்தின் மிகப்பெரிய கல்லூரியில் ஃபேஷன் டெக்னாலஜி கடைசி வருடம் படிக்கிறாள்.அவளுக்கு நகை வடிவமைப்பதில் மட்டுமல்லாமல் ஆடைவடிவமைப்பதிலும் ஆர்வம் அதிகம்…அதனால் விருப்பத்தோடு இந்த ஆடை வடிவமைப்பு
அத்யாயம் 3:கார்மேககண்ணன் தாமரை மீது நின்று குழலுதும் அழகிலும்…அந்த இனிமையான இசையில் மயங்கியும்…கதிரவன் மெய் மறந்து இருந்த வேளையிலும் தன் கடமையின் பொருட்டு சோம்பலை முறித்து வலுக்கட்டாயமாக
அத்யாயம் 2:நந்தன் குடும்ப தொழில் நிறுவனத்தில் ஒரு நகை கடை மற்றும் துணி கடையும் உண்டு.அதற்காகவே ஶ்ரீநிதியை நகை வடிவமைக்கும் படிப்பைப் படிக்கக்கோரி கிருஷ் ந்ந்தன் வலியுறுத்தியுள்ளான்.
அத்யாயம்1: முக்கனிகளின் சிறந்த ஊரான சேலம் மாநகரின் ஒரு பகுதியில் உள்ள நந்தவனம் எனும் இல்லத்தை சுற்றியுள்ள மரத்திலிருந்தவாறு… ஒரு குயில் கூவிக் கொண்டு இருந்தது. அதற்கு
பத்து வருடங்களுக்கு பிறகு, இந்தியாவில் தனக்கென ஒரு சொந்த விடுதியை அமைத்து நிர்வகிக்க ஆசைப்பட்டவள்,இன்று தான் சம்பாதித்த சொந்த பணத்தில் மிகப்பெரிய நட்சத்திர விடுதியை கட்டி அதன்