சமர் 11
அன்று ஞாயிற்றுகிழமை என்பதினால் அதிகாலையிலே கண்விழித்த போதிலும் சமர் படுக்கையைவிட்டு எழுந்துக்கொள்ள மனமின்றி தன் வீட்டினரிடம் பேசிவிட்டு முகநூலை திறந்து பார்க்கத்தொடங்கினான். வெகு நாட்களுக்கு பிறகு முகநூலிற்கு […]
அன்று ஞாயிற்றுகிழமை என்பதினால் அதிகாலையிலே கண்விழித்த போதிலும் சமர் படுக்கையைவிட்டு எழுந்துக்கொள்ள மனமின்றி தன் வீட்டினரிடம் பேசிவிட்டு முகநூலை திறந்து பார்க்கத்தொடங்கினான். வெகு நாட்களுக்கு பிறகு முகநூலிற்கு […]
தங்கள் மூவரையும் அடர் நீல நிற உடை அணிந்த காவலர்கள் சுற்றி வளைத்துக்கொள்ளவும் அச்சத்தில் உறைந்து நின்றவர்களில் முதலில் சுதாரித்து தன்னிலை அடைந்த சமர் அழகான ஆங்கிலத்தில்
சமர் மற்றும் சமி இவர்கள் இருவரின் சண்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்த வேளையில் சமி கல்லூரிக்கு செல்லவேண்டிய நாளும் வந்தது. எப்பொழுதும் தாமதமாக எழுந்துக்கொள்ளும்
இந்தியா, சென்னையின் வேளச்சேரி என்ற பகுதியில், அந்த வீட்டின் எஜமானி அகிலாண்டேஸ்வரி கால் மேல் கால் போட்டு ராணியின் கம்பீரத்தோடு தோரணையாக அமர்ந்தப்படி அன்றைய செய்தித்தாளை வாசித்துக்கொண்டிருந்தார்.
சமரிடமிருந்து இருவரும் சற்று தள்ளி வந்தவுடன் சமி ஜாகீரை மேலிருந்து கீழாக ஒரு ஆராய்ச்சி பார்வையை செலுத்தியவள் இறுதியாக உதட்டைப் பிதுக்கி, “அந்த அரலூசுக்கு ஏத்த முழு
சென்னையிலிருந்து அரேபிய நாடுகளில் ஒன்றான தோஹா வரையிலுமான தூரத்தை விமானத்தில் கடந்து அடுத்து ஆறு மணி நேரத்தில் தோஹாவில் இறங்கினாள் சமி. தோஹா விமான நிலையத்தை சுற்றிப்