உன் நிழல் நான் தொட ep 8
அத்தியாயம் 8 ஜஸ்வந்த் தன்னிடம் ரூபா பற்றி ஏதாவது கூறுவதற்காக அழைத்திருப்பதாக நினைத்து வந்த ரத்னாவுக்கு, ஜஸ்வந்த் தன்னிடம் காதலைக் கூறியதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கடந்த […]
அத்தியாயம் 8 ஜஸ்வந்த் தன்னிடம் ரூபா பற்றி ஏதாவது கூறுவதற்காக அழைத்திருப்பதாக நினைத்து வந்த ரத்னாவுக்கு, ஜஸ்வந்த் தன்னிடம் காதலைக் கூறியதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கடந்த […]
அத்தியாயம் 7 அடுத்த நாள் கல்லூரி வந்ததும் பிரபுவும் அஜீத்தும் ரத்னாவிடம் பேசக் காத்திருக்க, வழக்கம்போல ரத்னா தாமதமாக வகுப்பிற்கு வந்ததால் பேச முடியாமல் போனது.
அத்தியாயம் 6 ஜஸ்வந்தைப் பொறுத்தவரை இந்த 15 நாட்களும் ஆனந்தமான நாட்களாக இருந்தன. ரத்னாவுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு காரணத்திற்காகச் சிரித்துக்கொண்டு, அவளுடன் வம்பிழுத்து,
அத்தியாயம் 5 தேனூத்து, தென்காசி அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சூழலில் அமைந்துள்ளது. குற்றால அருவிகள் அருகில் உள்ளதால், இவ்வூர் பருவமழைத்
ஒரு காலத்தில் இந்த ஒரு வார்த்தையை தினமும் கேட்க வேண்டும் என்று ஆசைப்பட்டவள் தான். ஏனோ சில சம்பவங்கள் அவளுடைய நினைவலைகளில் வந்து மகிழ்ச்சிக்கு பதில்
த்தியாயம் 4 ஞாயிற்றுக்கிழமை பல மனிதர்களைப் பொறுத்தவரை அது ஒரு அற்புதமான நாள். ஆறு நாட்களின் எதிர்பார்ப்பு அந்த ஒரு நாளாகத்தான் இருக்கும். உழைப்பவர்களுக்கு ஓய்வு நாளாக,
அத்தியாயம் 3 ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு. எதிர்பார்ப்பு ஒன்றே மனிதனை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது. அந்த எதிர்பார்ப்பை அடைய அவர்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வாழ்க்கையைச் சுவாரஸ்யமாக்குகின்றது.
வெளியே வந்த ஆதியோ தனக்காக காத்து கொண்டிருந்த மாதேஷின் வண்டியில் அமர்ந்து சென்றான். “என்னடா உள்ள ஏதோ காரசாரமான விவாதம் போல இருக்கு…” “ம்… நேத்து பேச
உன் நிழல் நான் தொட–செசிலி வியாகப்பன் ஹாய் மக்களே… நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போதுதான் எனக்குக் கதை எழுத வேண்டும் என்ற
இத்தனை நாட்களாய் நிம்மதியாக ஓய்வெடுத்தவன் அன்று முழுவதும் இருந்த வேலைச்சுமையாலும், காலை முதல் வேலை வேலை என்று அலைந்ததாலும் மிகவும் சோர்ந்து காணப்பட்டான் ஆதி. இப்படி வீட்டிற்குள்