ஜாக்சன் 7
மகள் பல நேரங்களில் தனித்து நின்று பேசுவதை கவனித்த அவளின் தாய் ஒரு முடிவிற்கு வந்திருந்தார். அன்று காலை நன்றாக உறங்கிக்கொண்டிருந்தவளை எழுப்பி “வளரு உனக்கு பேய் […]
மகள் பல நேரங்களில் தனித்து நின்று பேசுவதை கவனித்த அவளின் தாய் ஒரு முடிவிற்கு வந்திருந்தார். அன்று காலை நன்றாக உறங்கிக்கொண்டிருந்தவளை எழுப்பி “வளரு உனக்கு பேய் […]
வெண்புகையை பார்த்த நாளன்று கடுமையான காய்ச்சலில் விழுந்தவள்,அதன்பிறகு கண்விழிக்கவே இரண்டு நாட்களாகிற்று! அவளின் நிலையை பார்த்துவிட்டு ஷீலா பயந்துப்போய் விடுதி காப்பாளரிடம் தெரிவிக்க,அவர் அவளது பெற்றோரை அழைத்து
அன்று புதிதாக ஒரு கொரியன் தொடர் நெட் ஃப்ளிக்ஸில் வெளியாகியிருந்தது. ஷீலா ஒருவளிடம் மட்டுமே நெட் ஃப்ளிக்ஸ் செயலியில் கணக்கு இருப்பதால்,கொரியன் ரசிகைகள் அவர்களின் அறைக்குள் முகாமிட்டிருந்தனர்.
முதல் நாள் தோழிகளின் சம்பாஷணைகளை கண்டு விழித்த அரூபம்,நாட்கள் கடந்துச் செல்கையில் அவர்களின் உரையாடல் பாணியே அது தான் என்று அறிந்துக்கொண்டது. அதனால் அடுத்து வந்த தினங்களிலிருந்து
இரண்டு நாட்கள் கழித்து, வளர்மதி கல்லூரி விடுமுறை முடிந்து கல்லூரி விடுதிக்கு வந்துவிட்டாள். “ஷீலு இந்தா… அம்மா உனக்கு பிடிக்கும்னு நெய் முறுக்கு செஞ்சு கொடுத்தாங்க” என
சன்னல் திரையின் வழியாக சூரிய பகவானின் கதிர்கள் அவ்வறையினுள் விழுந்தது. அந்நேரம் “சஷ்டியை நோக்கச் சரவண பவனார்சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கைகீதம் பாடக்,
இரவு 11 மணி, அதுவொரு பெண்கள் தங்கும் கல்லூரி விடுதி. இருநூறுக்கும் மேற்பட்ட அறைகள் உள்ள அந்த கல்லூரியின் விடுதியில் ஒரே ஒரு அறையில் மட்டும் விளக்கு
(இசைக் கருவிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, முதன்முதலில் அதிக அளவில் இசைக் கருவிகளை இசையமைப்பில் பயன்படுத்தி இசைக்கப்படும் இசை மெல்லிசை. இசைக்கருவிகள் இசைக்கச்சேரிகளில் பாடகரின் பாடலை பொலிவு
(தாளம் இசையில் கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்கு பயன்படுவது ஆகும்.கர்நாடக இசையில் தாளங்கள் ஏழு வகைகளாக உள்ளன. இவற்றை சப்த தாளங்கள் என்றும் கூறுவர். சப்தம்
(பண் என்பது இசையின் அடிப்படை வடிவங்களில் ஒன்று.முறைப்படி இசையொலிகளை வகைப்படுத்தி,அவ்வொலிகளால் பல்வேறு இசைப்போக்குகளுடன் உள்ளத்தில் ஓருணர்வு ஓங்க அமைக்கபடுவது பண். 2500 ஆண்டுகளுக்கும் மேலாக பண் இசை