ஜாக்சன் 17
இருவரும் ஒன்றாக தங்களது நேசத்தை சொற்களால் பகிர்ந்ததற்கு பிறகு,அவளின் தயக்கமெல்லாம் தொலை தூரம் பறந்துச் சென்றது. அதனால் அவன் பாறையின் மீதும் அவள் அவன் மார்பின் மீதும் […]
இருவரும் ஒன்றாக தங்களது நேசத்தை சொற்களால் பகிர்ந்ததற்கு பிறகு,அவளின் தயக்கமெல்லாம் தொலை தூரம் பறந்துச் சென்றது. அதனால் அவன் பாறையின் மீதும் அவள் அவன் மார்பின் மீதும் […]
அனைவரும் அவளை காணாமல் அங்கு கலங்கிப் போய் இருக்க, அதேகணம் ஆற்றின் மற்றொரு கோடியில் ரோசா நீரிலிருந்து எழுந்தாள். அவளின் கரம் பற்றியவாறு அவளுடனே வேறொரு ஆடவனும்
அவனது நெஞ்சத்திலிருந்து குருதி கசிவதை கண்டவுடன் பெண்ணவள் பதறிப்போனாள்.அவனை காயப்படுத்த வேண்டும் என்று அவள் துளியும் நினைக்கவில்லை. அன்னிச்சையாய் அவளது கரங்கள் அதனை செய்திருந்தது. அடுத்த கணமே
தோழி எப்போதும் சோகமாகவே இருப்பதை கண்டுவிட்டு ஒரு நாள் ஷீலா அவளுடன் பேச விரும்பினாள். கப்பல் கவிழ்ந்தது போல் கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்த தோழியை பார்த்துவிட்டு வந்த
தன்னிடம் அத்தகைய கேள்வி கேட்டவளின் தோளை இறுகப்பற்றி “ஜி வோனா அப்போ உனக்கு…” என தடுமாற்றமாய் கேட்டவனிடம் “எனக்கு எல்லாம் தெரியும்” என்றுரைத்து அவனை மொத்தமாய் அதிர
வளர்மதியை அணைத்தவாறு அவன் அமர்ந்திருந்த நிலையில் சட்டென குளியலறை கதவு திறக்கும் சப்தம் கேட்டு “ஐய்யோ” என வெடுக்கென்று அவனை தள்ளிவிட்டு எழுந்து நின்றாள் வளர்மதி. அவளின்
வளர்மதிக்கும் லீ ஜி சூவிற்கும் இடையே ஏற்பட்ட உறவு ஏதோ இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்த ஒரு வீபரிதம் அல்ல! இயற்கைக்கு முரணான காதலும் அவர்களுடையது கிடையாது.
ஒரு ஆன்மாவின் முத்தம் அவளை இந்த அளவு பாதிக்கும் என்று அவளே எதிர்பார்த்திருக்கவில்லை. யாரிடமாவது அவளின் உணர்வுகளை பற்றி கூறினால் தன்னை இழிவாக பார்ப்பார்களோ என்று ஒரு
நேற்றைய இரவின் தாக்கம் சிறிதுமின்றி அடுத்த நாள் காலை மீண்டும் பழைய நாட்களை போல் லீ ஜி சூவை விரட்ட தொடங்கியிருந்தாள் வளர்மதி. இருள் நேர அணைப்பின்
வளர்மதி மீண்டும் கல்லூரிக்கு செல்ல புறப்பட்டிருந்தாள். அந்த தங்க நிற பெட்டி ரோசாவுடையது என்று கூறிய வசுந்தராம்மாள்,அதை தவிர வேறு எந்த விபரமும் அவளிடம் தெரிவிக்கவில்லை. வளர்மதியும்