இசை 19
(நாதம் என்பது இசைக்கு மிக முக்கியமானது என்பதுடன் இசைக்கு ஆதாரமானதும் ஆகும். காதிற்கு இனிமையைத் தரும் த்வனி, நாதம் என்று அழைக்கப்படும். நாதம் இரு வகைப்படும்.அவை ஆகத […]
(நாதம் என்பது இசைக்கு மிக முக்கியமானது என்பதுடன் இசைக்கு ஆதாரமானதும் ஆகும். காதிற்கு இனிமையைத் தரும் த்வனி, நாதம் என்று அழைக்கப்படும். நாதம் இரு வகைப்படும்.அவை ஆகத […]
(சுருதி எனப்படுவது சுரத்தைத் தொடங்குவதற்கு அடிப்படையான ஒலியமைப்பு ஆகும்.இது கேள்வி என்றும் சொல்லப்படும். சுருதி சுத்தமாக இசைக்கப்படும் சங்கீதம் தான் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். சுருதி சங்கீதத்திற்கு
(இயற்கை ஒலிகள் குரல்,துத்தம்,கைக்கிளை,உழை,இளி,விளரி,தாளம் என ஏழாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை மிருகங்கள் மற்றும் பறவைகளின் குரல்களில் இருந்து இனம் காணப்பட்டது என்று இந்திய இசை நூல்கள் தெரிவிக்கின்றன) தாரா
(இந்திய இசையில் சுரம் அல்லது சுவரம் என்பது கேட்ட உடனேயே மனத்தை ஈர்க்கும் வண்ணம் இசைக்கப்படும் அளவோடு கூடிய ஒலியாகும். ஸ ரி க ம ப
(எல்லையற்ற இன்பமும்,புத்துணர்வும்,உத்வேகமும் தந்து உள்ளத்தை பரவசப்படுத்தும் ராகங்களில் தனிச் சுவை தருவது மத்யமாவதி ராகம். உச்சஉணர்ச்சி [ Exuberance ],திடீர் எழுச்சி ,உணர்ச்சிப் பெருக்கு,களிப்பு,கிளர்ச்சி போன்ற பல
(மனதுக்கு ஊக்கமும் ,திடமும், கனிவும் ஒன்று சேர தரும் பண்பட்ட ராகம். இன்பநிலை தந்து நுண்ணுணர்வுகளைக் கிளறிவிடுவதில் கெளரிமனோகரி தனித்தன்மை வாய்ந்தது. கர்நாடக இசையிலும் அதிகம் பயன்படாத
(நாட்டுப்புறப் பண்பில் ஊறிய ராகமாகவும்,தமிழ் செவ்வியல் இசையின் கருணை ரசத்திற்கும்,மனதை வசீகரம் செய்யும் ராகமாகவும் இருக்கும் ராகங்களில் முதன்மையானது இந்த மாய மாளவ கௌளை ராகம். மிகப்
(கேட்போரை உருக வைக்கும் கரகரப்ரியா ராகம் இனிமையும்,பேரெழிலும் நிறைந்தது.இந்த ராகம் நாட்டுப்புற இசையிலிருந்து பிறந்தது. நாதஸ்வரத்தில் இந்த ராகத்தைக் கேட்பவர்கள் இலகுவில் மனதை பறி கொடுத்து விடுவார்கள்.
(இந்தியா முழுமைக்கும் பொதுவான ராகமாகவும் கருதப்படும் ராகங்களில் சிவரஞ்சனியும் ஒன்று.அகில இந்திய வானொலியில் அதிகாலையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் ஒலிபரப்பாகும் வயலின் வாத்திய இசை சிவரஞ்சனி ராகத்தில்
(தொன்மைமிக்க இசைப்பண்பாட்டைக் கொண்ட இந்திய இசைக்கு வெளியிலிருந்து வந்து பெருந் தாக்கத்தை விளைவித்து.இந்திய ராகங்களில் ஒன்றாக கலந்த ராகங்களில் முதன்மையானது சிந்துபைரவி.இந்திய,தமிழ் மரபார்ந்த கிராமிய இசைக்குப் பொருத்தமாக