நயனம் 9
சிந்தனையில் மூழ்கியிருந்த ஆடவனது அறையின் கதவு திறக்கும் ஓசைக்கேட்டு,வந்திருப்பது யார் என்பதை அறிந்தவனாய் விழிகளை இறுக்கி மூடிக் கொண்டான். அவனது மனையாளோ வெளியே நின்றிருந்த கணவனின் முதுகை […]
சிந்தனையில் மூழ்கியிருந்த ஆடவனது அறையின் கதவு திறக்கும் ஓசைக்கேட்டு,வந்திருப்பது யார் என்பதை அறிந்தவனாய் விழிகளை இறுக்கி மூடிக் கொண்டான். அவனது மனையாளோ வெளியே நின்றிருந்த கணவனின் முதுகை […]
நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் பணிப்புரியும் மருத்துவமனைக்கு செல்வதற்காக கருப்பு நிற முழுக்கை சட்டையை முட்டி வரை மடித்து விட்டப்படி அறையிலிருந்து வெளியே வந்த துருவ் தன்
அறையினுள்ளே அடிப்பட்ட வேங்கையின் சீற்றத்தோடு நடந்துக் கொண்டிருந்தவனின் பார்வையில் தயக்கத்துடன் உள்ளே நுழைந்த வஞ்சுக்கொடி விழுந்தாள். வெளியே தன் மாமனார் அமர்ந்திருப்பதினால் கதவை சாற்றி விட்டு அவ்விடத்திலே
துருவ் மருத்துவ முகாம் ஒன்றிற்காக மும்பையில் உள்ள சிறிய கிராமத்திற்கு சென்றிருந்த நேரத்தில் பெங்களூரை சேர்ந்த நடாஷா என்ற பெண்ணை சந்திக்க நேர்ந்தது. அவளும் மருத்துவர் என்பதினால்
ஊரை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் வடிவாம்பாளின் மனதில் ஒரு அச்சம் ஊடூருவியது. ‘இந்த அம்மா வேற ஊருக்கு தனியா வந்ததுக்கு வைய்யுமோ?’ என எண்ணியவளின் மனதில் தாயின்
அன்றைய நாளில் இளம் தம்பதியினர் இருவரும் பெரும் சினத்தோடு தங்களது முடிவில் உறுதியாக இருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் தங்களின் தவறை சிறிது சிறிதாக உணரத்தொடங்கினார்கள். அந்த சண்டைக்கு
துருவ் மற்ற உயிர்களின் மீது கொண்ட கருணை கூட தாலிக்கட்டி அழைத்து வந்த தன் மனைவியிடம் வெளிபடுத்தாததில் உடைந்து நொறுங்கிப் போனாள் குமரியவள். ‘எதற்காக நாம் அவனை
கணவன் மாலை வீடு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை நன்றாக உறங்கி விட்டு எழுந்த வடிவு ‘ஹப்பாடி செம்ம வேலை…செம்ம தூக்கம்’ என உடலை முறுக்கி
“கெட்டிமேளம்…கெட்டிமேளம்” என புரோகிதர் ஒற்றை விரலசைத்து குரல் கொடுக்க,மங்கள வாத்தியங்கள் முழங்க சுற்றத்தாரின் ஆசிர்வாதத்தில் துருவ் அவளின் சங்கு கழுத்தில் தாலியை கட்டி தன்னில் சரிப் பாதியாக்கிக்
ஒரு வருடத்திற்கு பிறகு, அனிகாவிற்கு ஒரு வயது நடந்துக்கொண்டிருக்கும் வேளையில் ருத்ரா திடீரென்று “சின்ட்ரெல்லா அடுத்த மாதத்திலிருந்து ஹாஸ்பிட்டல் நிர்வாகத்தை முழுசா உன்கிட்ட ஒப்படைக்கலாம்னு இருக்கேன்” என்றான்.