நயனம் 19
தன் மனையாள் தயாராகி வெளியே வந்த நொடியில் ஒரே ஒரு கணம் சிலையாய் உறைந்து நின்ற துருவ் சடுதியில் சிகையை அழுந்தக் கோதி வெளிவந்து ‘இன்னைக்குனு பார்த்து […]
தன் மனையாள் தயாராகி வெளியே வந்த நொடியில் ஒரே ஒரு கணம் சிலையாய் உறைந்து நின்ற துருவ் சடுதியில் சிகையை அழுந்தக் கோதி வெளிவந்து ‘இன்னைக்குனு பார்த்து […]
பெண்ணவளோ கணவன் கூறியது போல் சிப்பம் அனுப்பகத்தின் மூலமாக வந்த புடவை அடங்கிய பொட்டலத்தை விநியோகம் செய்ய வந்த இளைஞனை வாசலோடு நிற்க வைத்தாலும் மூச்சிறைக்க வியர்த்து
மீண்டும் இருவருக்குள்ளும் சிறு பிளவு உண்டாகி பனிப்போர் நிகழ்ந்துக்கொண்டிருந்தது. அந்நிலையில் அவள் தன்னை விலக்கிய சினத்தில் அவனும் தன்னுடைய உடலினுள் ஏற்பட்ட மாற்றத்திற்கான விடையறியாத அச்சத்துடனும் அவளும்
அதிர்ச்சியில் உறைந்திருந்த துருவ் சில நிமிடங்களுக்கு பிறகு நிகழ்காலத்திற்கு வந்து எதிரில் இருந்தவரை சங்கடமாக நோக்கி “சாரி” என சிகையை அழுந்தக்கோதி “எப்படி?” என்றான் உண்மையை அறிந்துக்
அன்று காலை ஒரு முக்கியமான மருத்துவ சந்திப்பிற்காக சட்டையின் கையை மடித்துக்கொண்டு வந்த துருவ்விடம் “மாமா சோத்து கை பக்கம் நாலாவது வூட்டுல குடியிருக்காங்கயில்லை…ஜமுனா அக்கா…அந்த அக்கா
மனம் நொந்து தன்னறைக்குள் வந்த பாவையவளின் கண்ணீர் கட்டுப்படுத்த இயலாமல் பொங்கி பெருகிக்கொண்டே இருந்தது. இதுவே முன்பிருந்த துருவ்வின் இடத்திலிருந்து திட்டியிருந்தால் அதனை ஏற்றுக்கொண்டிருப்பாளோ என்னவோ? இப்போது
பெண்ணவள் இரண்டு நிமிடங்களுக்கு பிறகே சுய உணர்விற்கு வந்தவள்,தான் நின்றிருக்கும் நிலையறிந்து முகம் வெட்கத்தில் சிவக்க,கணவனிடமிருந்து விலக போராடினாள். அதன்பிறகே தான் செய்துக் கொண்டிருக்கும் காரியத்தின் வீரியம்
வடிவாம்பாளிடம் ‘பூதம் எங்கே?’ என்று வினவிய பிறகு தான் தன் முன்பு நின்றிருந்த கணவனை கண்டு நிதர்சனம் உணர்ந்து திருதிருவென விழித்த பாவையவள் அசடு வழிய தலையை
தன் மனையாட்டி அவருக்கு உணவு கொடுத்து உதவி செய்ததில் அவனிற்கு ஆச்சரியத்தோடு பெருமிதமாக இருப்பினும்,தன்னிடம் கூறாமல் அதனை செயல்படுத்தியதினால் அவனது ஆண்மைக்கே உரிய இழுக்காக தோன்றி வடிவாம்பாளின்
வடிவாம்பாள் ஒரே ஒரு நொடி தான் இறக்கவேண்டும் என்று எண்ணினாள். ஆனால் சடுதியில் அவளது துணிச்சலான இயல்பு குணம் தலைதூக்க ‘நான் எதுக்கு சாவணும்…? மத்தவங்களை தான்