கவிதை 28(2)
கண்மூடியிருந்தவளின் முகத்தை சிரிப்புடன் பார்த்துக்கொண்டே “சின்ட்ரெல்லா” என அவளின் கன்னம் தட்டி அழைக்க, அவளோ ‘அப்போ நம்ம உயிரோடு தான் இருக்கோமா?’ என மெதுவாக கண் விழிக்க, […]
கண்மூடியிருந்தவளின் முகத்தை சிரிப்புடன் பார்த்துக்கொண்டே “சின்ட்ரெல்லா” என அவளின் கன்னம் தட்டி அழைக்க, அவளோ ‘அப்போ நம்ம உயிரோடு தான் இருக்கோமா?’ என மெதுவாக கண் விழிக்க, […]
இருவருக்குமிடையேயான மனஸ்தாபம் ஒரு வழியாக முடிவிற்கு வந்தது. அவள் திரும்பி வந்தாலும் அத்துணை எளிதில் அவளை மன்னித்துவிடக்கூடாது என அவன் எண்ணியிருக்க,ஆனால் அவளின் கண்ணீர் அவனது ஒட்டுமொத்த
“அம்மா!சத்தியமா நீ இப்படியொரு கேவலமான பிறவியா இருப்பேன்னு நினைக்கவே இல்லை” என மஞ்சரி வெறுப்போடு முகத்தை சுழிக்க, மாதுரியும் அவளோடு இணைந்து “காசு இல்லைனா கூட நம்ம
சைத்ராவை யாரும் கடத்திச் செல்லவில்லை. அவளாக விருப்பமுற்றே ஒரு இடத்திற்குச் சென்றிருந்தாள். சைத்ரா மற்றும் ருத்ராவின் திருமண வரவேற்பு புகைப்படம் ஊடகங்களின் வழியாக கசிந்திருந்தது. அதற்கு காரணமும்
மயூரி என்னும் பெண்ணின் வாழ்வு அஜய்யின் பிறப்போடு முடிவுப்பெற்றிருக்க, இதில் கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் பதினைந்து வயது பெண் கர்ப்பமடைந்ததற்கு காரணம்,ஷீலாவிற்கும் அவருடன் இணைந்து பணிப்புரிந்த உதவி
மயூரிக்கு தற்போது ஐந்தாம் மாதம் நடந்துக்கொண்டிருந்தது. ஆம்,மயூரி கருவுற்றிருக்கிறாள். ஒரு குமரியடையாத குழந்தையின் வயிற்றில் மற்றொரு குழந்தை! மதுபாலா மொத்தமாய் இடிந்துவிட்டார். பதினைந்து வயதான மயூரியோ ஒன்றும்
இரண்டு நாட்கள் கழித்து, அலுவலகத்திற்கு தயாராகி வந்தவனை அவனது தாத்தா அழைப்பதாக ஒரு பணியாள் வந்து கூறவும்,ருத்ராவின் முகம் இறுகிவிட்டன. ஆயினும்,உடல்நிலை குன்றியவரை உதாசீனம் செய்ய இயலாமல்
நான்கரை வருடங்களுக்கு முன்பு, மும்பை பெருநகரில் தமிழர்கள் வாழும் பகுதி அது! அந்த பகுதியில் இருநூறுக்கும் மேற்பட்ட ஓலை குடிசைகளும் அட்டை போட்ட வீடுகளும் நிறைந்து இருந்தன.
“சின்ட்ரெல்லா இந்த வாரம் சன்டே நம்ம வீட்டில் பார்ட்டி ஒண்ணு அரேஞ்ச் பண்ணியிருக்கேன்…ஆர் யூ ஓகே வித் திஸ்?” என முதன்முறையாய் தன் மனையாளிடம் அவன் அனுமதி
ஸ்வேதா மற்றும் டேவிட் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள போகும் தகவல் சைத்ராவை வந்தடைந்தது. அதைக் கேட்டவுடன் அவளிற்குள் எல்லையில்லாத சந்தோஷம்… ஆனால் அதையும் மீறி தன்னிடம் அவள்