அவள் 19
தான் கருவுற்றிருக்கும் விஷயம் அறிந்த பெண்ணவள் ‘இது எவ்வாறு சாத்தியம்?’ என்று குழம்பினாள். ஏனெனில் வயதான தம்பதியினருக்கு எளிதாக குழந்தை உருவாகிடாது என்று எந்த வித கருத்தடைக்கான […]
தான் கருவுற்றிருக்கும் விஷயம் அறிந்த பெண்ணவள் ‘இது எவ்வாறு சாத்தியம்?’ என்று குழம்பினாள். ஏனெனில் வயதான தம்பதியினருக்கு எளிதாக குழந்தை உருவாகிடாது என்று எந்த வித கருத்தடைக்கான […]
மணிகர்ணிகா தன் கணவனிடம் “ரேவதி மட்டுமே என் குழந்தை…அவளை தாண்டி எனக்கு ஒரு குழந்தை வந்து என்னுடைய பாசத்தை பங்குப் போடுவதில் எனக்கு விருப்பமில்லை” என்று கூறிய
மாஸ்டர் செஃப் போட்டியின் இறுதி நிகழ்ச்சி முடிவுற்று மணிகர்ணிகா வெற்றி பெற்றிருந்தாலும்,தொலைக்காட்சியில் தற்போது தான் பாதி அத்தியாயங்களை கடந்து சென்றுக்கொண்டிருந்தது. மிக தாமதமாகவே மாஸ்டர் செஃப் போட்டியின்
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தனராக பங்கேற்ற ஏ.ஜே,போட்டிகள் முடிந்ததற்கு பிறகு மணிகர்ணிகாவிடம் கண்களால் விடைப்பெற்று தன் இல்லம் அடைந்தார். அவள் எடுத்த பிரமாணத்தின் படி,அந்த போட்டியில் வெற்றி வாகை
மாஸ்டர் செஃப்’ சமையல் போட்டியின் அத்தியாயங்கள் பாதிக்கு மேல் எடுத்ததற்கு பிறகே தொலைக்காட்சியில் முதல் அத்தியாயத்திலிருந்து ஒளிப்பரப்ப செய்வார்கள். அதனால் அவர் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக
ஏ.ஜேவை தன்னுடைய கணவன் என்ற ஸ்தானத்தில் மனதளவில் ஏற்றுக்கொண்டாலும் அதை வெளிப்படுத்த இப்போதும் சிறிது தயக்கம் அவளினுள் இருந்தது. அதனால் அவரது அருகாமையை இப்போதெல்லாம் இயல்பாய் ஏற்க
இரவெல்லாம் உறங்காமல் அடுத்த நாள் விடியற்காலையில் முழித்துக் கொண்ட மணிகர்ணிகா காலை பத்து மணிக்கே ரேவதியை அழைத்துக்கொண்டு ஏ.ஜேவின் இல்லத்திற்கு சென்றாள். நேற்று ஏ.ஜே பேசிய சொற்கள்
பேரதிர்ச்சியுடன் இதழை இலேசாக பிளந்தப்படி நின்றிருந்தவளை கண்டவருக்கு இதழில் சிறு கோடாய் ஒரு முறுவல் பூத்தது. தான் கணவனாக இருப்பினும் தன்னை பற்றி எதையும் அறிந்து வைத்திராத
ஏ.ஜே மற்றும் மணிகர்ணிகாவின் திருமணம் நடந்தேறி நாட்கள் கடந்த நிலையில் அவர்கள் இருவரும் தத்தமது வீட்டிலே தங்களது வாழ்க்கையை தனித்து வாழ்ந்துக்கொண்டிருந்தனர். ஏ.ஜே அழைப்பு விடுக்காமல் அவரது
ஏ.ஜே பேசிவிட்டு சென்று இரண்டு இரண்டு நாட்கள் கடந்தும் மணிகர்ணிகாவால் ஒரு உறுதியான முடிவு எடுக்க முடியவில்லை. ரேவதிக்காக தனக்குள் பின்னியிருந்த வலையில் இருந்து வெளி வந்து