தேனிதழ் 21
தீடிரென்று திறக்கப்பட்ட கதவின் ஒலியில் தேன்மொழிக்கு விலுக்கென்று தூக்கிவாரிப்போட கையிலிருந்து பால் சொம்பு கையிலிருந்து நழுவியது. அதை அசால்ட்டாக பிடித்த ஆதித்யா “ஹேய் ரிக்லெக்ஸ் நான் தான்…ப்ர்ஸ்ட் […]
தீடிரென்று திறக்கப்பட்ட கதவின் ஒலியில் தேன்மொழிக்கு விலுக்கென்று தூக்கிவாரிப்போட கையிலிருந்து பால் சொம்பு கையிலிருந்து நழுவியது. அதை அசால்ட்டாக பிடித்த ஆதித்யா “ஹேய் ரிக்லெக்ஸ் நான் தான்…ப்ர்ஸ்ட் […]
ஆதித்யா ஐந்து நட்சத்திர உணவு விடுதிக்கு சென்று உணவு உண்டுவிட்டு வீட்டிற்கு செல்லலாம் என்று நினைக்க இவள் உறங்குவதைக் கண்டு காரை நேரே வீட்டிற்கு திருப்பினான். வீட்டின்
அடுத்து ஆதித்யா நகைக்கடைக்கு அழைத்து செல்ல தேன்மொழியின் முகத்தில் தயக்கம் தெரிய அதைக்கண்டு கொண்டவன் அவளை கைப்பிடித்து உள் அழைத்து சென்றான். அங்கேயும் அவனுக்கு பலத்த வரவேற்பு
தேன்மொழியை கீழே இறங்க கூறிவிட்டு காரை விட்டு வெளியே வந்த ஆதித்யாவிற்கு தன்னை நினைத்தே ஆச்சரியமாக இருந்தது. எந்தவொரு பெண்ணையும் தவறான பார்வை கூட பார்க்காத நான்
தன்னை கண்டு அஞ்சிய மனைவியை பார்த்து ஆதித்யாவிற்கு வழக்கத்திற்கு மாறாக கோபத்திற்கு பதில் சிரிப்பு தான் வந்தது.ஆதித்யா வந்த சிரிப்பை யாருக்கும் காண்பிக்காமல் இதழுக்கடையில் மறைந்தான். ஆதித்யா
நாட்கள் அதன்போக்கில் சென்றுக்கொண்டிருந்தது.இந்த இரண்டு வாரத்திற்குள் தேன்மொழியின் கால் வீக்கம் குறைந்து பழையப்படி நன்றாகியது.மகிழாவை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர்.செவிலிய பெண் துணைக்கு வைக்கிறேன் என்று கூறியும் அவரை
தனது உதவியாளனிடம் பேசிவிட்டு மருத்துவமனைக்குள் சென்ற ஆதித்யா நிமிர்ந்த நடையுடன் கண்களில் குளிர்கண்ணாடி அணிந்து உதட்டில் அழுத்தமான புன்னகையுடன் தனது கால்சட்டை பையில் கைவிட்டப்படி தோரணையாக நடந்து
தேன்மொழியை உறங்க வைத்தவுடன் வெளியே வந்த ஆதித்யா நேரே நீள்விரிக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மருத்தவரிடம் சென்று “ஆன்ட்டி அவளுக்கு என்ன ஊசிப்போட்டீங்க…??” என்று அடக்கப்பட்ட கோபத்தில் வினவினான்.
ஆதித்யா அவளின் வருகைக்காக வெளியே காத்திருக்க அவனை வெகுநேரம் காக்க வைக்க விரும்பாமல் தேன்மொழி விரைவாக தனது காலைக்கடன்களை முடித்துக்கொண்டு வந்துவிட்டாள்.இல்லை அவன் மறுபடியும் தன்னை தூக்குவான்
நள்ளிரவு 1 மணி அளவில் மருத்துவமனையில் கண்விழித்த மகிழாவிற்கு தலையில் அடிப்பட்டதினால் வலி ஏற்பட “ஸ்ஆஆ” என்று முனங்க அந்த சத்தத்தில் கண்விழித்த செழியன் மகிழாவின் தலையை