‘செந்தணலில் பூத்த பனிமலர்’ ஒரே தோற்றத்தை கொண்ட,இரு வேறுபட்ட குணநலன் கொண்ட இரு பெண்களின் வாழ்வில் நிகழும் மாற்றங்கள் தான் இந்த காதல் கதை. இவர்களது வாழ்வில் எதிர்ப்பாராமல் நுழையும் நபர்களால் சீராக சென்றுக்கொண்டிருக்கும் இவர்களது வாழ்க்கை பயணங்களில் ஏற்படும் தடைகள்,சந்தர்ப்ப…
செந்தணலில் பூத்த பனிமலர் நாவலின் இரண்டாம் பாகம்... குறும்பும் துறுதுறுப்புமென இருக்கும் நாயகி...அவளின் முழு முதற் நண்பன் ஆஞ்சிநேயர்... வேகமும் விவேகமும் கொண்ட அதிரடியான தொழிலதிபன் நமது நாயகன்... அகில உலக பாக்ஸிங் சாம்பியன்... யாருக்கும் அடங்காத அஞ்சா நெஞ்சம் கொண்டவன்...…
#After marriage love story #கிராமத்து நாயகி #டாக்டர் ஹீரோ கட்டாயத்தின் பெயரில் விருப்பமில்லாமல் நாயகியை திருமணம் செய்த நாயகன் இறுதியில் அவளை ஏற்றுக்கொண்டானா இல்லையா என்பதே கதை..
#After marriage love story #Arriange marriage திருமணம் என்பது ஆண் பெண் இருவரின் நம்பிக்கையில் ஆரம்பிக்கும் பந்தம் அது! அந்த நம்பிக்கை என்னும் அடித்தாளமே ஆட்டம் கண்டால் என்னவாகும்? சந்தேகம் என்னும் விதையில் தொடங்கிய இவர்களது பந்தம் வளர்ந்து விருட்சமாகுமா?அல்லது…
விவசாயத்தை உயிர்மூச்சாய் நினைக்கும் நாயகன்... தனது மாமனை உயிர்மூச்சாய் நினைக்கும் நாயகி... சகோதரனின் உழைப்பை அட்டையாய் உறிஞ்சும் தமக்கைகள்... தங்கள் சுயநலத்திற்காக சகோதரனின் திருமணத்தையே கெடுக்க நினைக்கும் அளவு குரூர மனம் படைத்தவர்கள்... சகோதரிகளுக்காக உயிரையே கொடுக்கும் அளவு பாசம் வைத்திருக்கும்…
தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரு மிகப்பெரிய அதிசயம் ஒன்று நிகழவிருக்கிறது…அது என்னவென்றால் வெறும் முப்பதே வயதான ஒரு இளம் பெண் இன்று தமிழக முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார்” எனத் தொலைக்காட்சி அலைவரிசையில் சொல்லிக்கொண்டிருக்க