தேனிதழ் 31
இருவரும் திருமணத்தின் முதல்படியில் கால் எடுத்து வைத்த திருப்தியிலும் தங்கள் இணையை ஒருவரை ஒருவர் காதலில் வீழ்த்திய கர்வத்திலும் முகத்தில் உறைந்த புன்னகையோடு ஒருவரை ஒருவர் தழுவியப்படி […]
இருவரும் திருமணத்தின் முதல்படியில் கால் எடுத்து வைத்த திருப்தியிலும் தங்கள் இணையை ஒருவரை ஒருவர் காதலில் வீழ்த்திய கர்வத்திலும் முகத்தில் உறைந்த புன்னகையோடு ஒருவரை ஒருவர் தழுவியப்படி […]
தன்னை ஒருவன் பழித்தீர்க்க நினைப்பதை அறியாமல் சிறிது இருட்டிய பிறகும் கூட குழந்தைகளை விட்டு நகராமல் இருந்தாள் தேன்மொழி.அவளை அழைத்து செல்ல ஆதியே வந்தான். அவள் அருகில்
ஆதி தனது அலுவலகத்தில் ஒரு முக்கியமான வேலையில் ஈடுப்பட்டிருந்தான். ஆதித்யா தனக்கு எதிரில் அமர்ந்திருந்த குகனிடம் அழுத்தமான குரலில் “குகன் லிஸ்டில் இருக்கிற அத்தனைப்பேரையும் டிஸ்மிஸ் பண்ணுங்க”
தனது தோளின் மீது ஒரு கரம் விழுந்தவுடன் பின்னால் திரும்பி பார்க்க அங்கே ஒரு இளம் வயது ஆணும் பெண்ணும் நின்றிருந்தனர்.அவர்களை கண்டு தேன்மொழி அதிர்ந்து நிற்க,
உணர்ச்சிகளில் பிடியில் சிக்கிய இருவரும் தங்களை மறந்து காமதேவன் விரித்த வலையில் தங்களை அறியாமல் சிக்கிக்கொண்டனர்.ஆதி இத்தனை நாள் ஏக்கத்தை ஒரே நாளில் தீர்க்க அவளுடன் போராடிக்
ஆதித்யா தனது அலுவலக அறையில் முக்கியமான கோப்பைப் பார்த்துக்கொண்டிருக்க அச்சமயம் கதவைத் தட்டிவிட்டு குகன் உள்ளே வந்தான். ஆதித்யா அவனை நிமிர்ந்து ‘என்ன’ என்பது போல் பார்வையால்
தேன்மொழி ஆதித்யாவின் புகைப்படத்தை நெஞ்சோடு சேர்த்து அணைத்தவாறு அழுது சிவந்த முகத்துடன் அப்படியே உறங்கிவிட்டாள். அப்போது தீடிரென்று ஒலித்த தொலைப்பேசி ஒலியில் வாரிச்சுருட்டிக்கொண்டு எழ அந்நேரம் அவனின்
மும்பையில் ஒரு பெரிய ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் ஐம்பது பேருக்கும் மேற்பட்டோர் ஒரு விசாலமான அறையில் குழுமியிருக்க அவர்களுக்கு நடுவில் நடுநாயகமாக ஒரு மேசை வீற்றிருந்தது.
தேன்மொழி மெத்தையில் ஆதித்யாவை நினைத்தப்படியே புருவம் சுருக்கி குழப்பத்துடன் அமர்ந்திருக்க “என்னங்க அம்மணி பகல் கனவா…??” என்று கிண்டல் செய்தப்படியே உள்ளே நுழைந்தாள் சஞ்சு. அவளின் குரலில்
நல்லதொரு முடிவெடுத்த கையோடு ஆதித்யா மெதுவாக கண்ணயர்ந்தான்.ஆதி செய்த கை வைத்தியத்தினால் அவளால் காலை வலியில்லாமல் நன்றாக அசைக்க முடிந்தது.அதனால் தேன்மொழியும் திருப்தியோடு இமை மூடினாள்.ஆனால் நள்ளிரவு