தேனிதழ் 11
ஆதித்யாவின் மீதுள்ள கோபத்தில் காற்றடிக்கும் வேகத்தில் அவனுக்கு தான் பேசுவது கேட்காது என்ற துணிச்சலில் சற்று சத்தமாகவே முணுமுணுத்தவளின் வார்த்தைகள் அவனின் காதிலும் விழுந்து தொலைத்தது தான் […]
ஆதித்யாவின் மீதுள்ள கோபத்தில் காற்றடிக்கும் வேகத்தில் அவனுக்கு தான் பேசுவது கேட்காது என்ற துணிச்சலில் சற்று சத்தமாகவே முணுமுணுத்தவளின் வார்த்தைகள் அவனின் காதிலும் விழுந்து தொலைத்தது தான் […]
மகிழாவிற்கு அதிக மின்னதிர்ச்சி கொடுத்து இதயத்துடிப்பை மீண்டு வரவைக்க மருத்துவர்கள் போராட,விடாமல் முயற்சி செய்தும் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என்றவுடன் தலைமை மருத்துவர் அங்கிருந்து மற்ற உதவியாளரிடம்
ஒரு மணி நேரத்திற்கு முன்பு, “ஆய பாயி சின்சின்சின்சா…ஆய பாயி சின்சின்சின்சா” என்று ஒரு அர்த்தமற்ற பாடலை சின்ன குழந்தைகள் போல் பாடிக்கொண்டே ஒரு ஒரு படியாக
தேன்மொழி ஆதித்யா தன்னை நீ இந்த வீட்டில் வேலைச்செய்யும் வேலைக்காரி என்று நேரடியாக கூறாமல் மறைமுக கூறியதை எண்ணி சிறிது மனதாங்கல் இருப்பினும் மற்றவர் முன் தன்
“அழகனாய் வந்த அசுரனே … ஆணவனாய் நின்றவனே…கன்னியின் கனவினிலே விரகமெனும் நரகைக் காட்டிய வனே….”
தாலிக்கட்டியவுடன் இருவரையும் ஏழு முறை அக்னியை வலம் வர கூறியவுடன் இருவரும் எழுந்து கரம் கோர்க்காமலே வலம் வர நகர்ந்தவேளையில் அய்யர் “கையைக் கோர்த்து தான் இந்த
ஆதித்யாவின் திருமணத்திற்காக அனைவரும் கூடியிருந்த சமயத்தில் திருமண மேடையின் அருகே ஒரே சலசலப்பாக இருந்தது. திருமண மண்டபத்தில் இருந்த அனைவரின் பார்வையும் மணமேடையிலே இருந்தது.அங்கே செழியனும் கல்யாண
மும்பையில் உள்ள பெருநகர பகுதியில் ஒன்றான அந்தேரியில் உள்ள ஒரு பெரிய திருமண மண்டபத்திற்கு வெளியே ஒன்றோடு ஒன்று இறுக்கி கட்டப்பட்ட வெள்ளை மற்றும் சிவப்பு நிற
இந்தியாவின் பெருநகரப்பகுதியான மும்பையில் பணக்காரர்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியில் ஒன்றான அல்ட்மென்ட் ரோடில் ஒரு வெள்ளை நிற பங்களா உயர்ந்து நின்றிருந்தது. பணக்காரர்கள் பயன்படுத்தும் இருவர் மட்டுமே
ஆதித்யா அரங்கத்தை விட்டு வெளியேறியவுடன் தனது கைப்பேசி மணி அடித்ததும் அதை எடுத்து பார்த்தான். அதில் தன் தாயின் எண் ஒளிரவும் உதட்டில் சிறு புன்னகையுடன் எடுத்து