உன் நிழல் நான் தொட ep 8
அத்தியாயம் 8 ஜஸ்வந்த் தன்னிடம் ரூபா பற்றி ஏதாவது கூறுவதற்காக அழைத்திருப்பதாக நினைத்து வந்த ரத்னாவுக்கு, ஜஸ்வந்த் தன்னிடம் காதலைக் கூறியதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கடந்த […]
அத்தியாயம் 8 ஜஸ்வந்த் தன்னிடம் ரூபா பற்றி ஏதாவது கூறுவதற்காக அழைத்திருப்பதாக நினைத்து வந்த ரத்னாவுக்கு, ஜஸ்வந்த் தன்னிடம் காதலைக் கூறியதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கடந்த […]
அத்தியாயம் 7 அடுத்த நாள் கல்லூரி வந்ததும் பிரபுவும் அஜீத்தும் ரத்னாவிடம் பேசக் காத்திருக்க, வழக்கம்போல ரத்னா தாமதமாக வகுப்பிற்கு வந்ததால் பேச முடியாமல் போனது.
த்தியாயம் 4 ஞாயிற்றுக்கிழமை பல மனிதர்களைப் பொறுத்தவரை அது ஒரு அற்புதமான நாள். ஆறு நாட்களின் எதிர்பார்ப்பு அந்த ஒரு நாளாகத்தான் இருக்கும். உழைப்பவர்களுக்கு ஓய்வு நாளாக,
உன் நிழல் நான் தொட–செசிலி வியாகப்பன் ஹாய் மக்களே… நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போதுதான் எனக்குக் கதை எழுத வேண்டும் என்ற
சென்னையில் பணக்காரர்கள் வாழும் குடியிருப்பு பகுதியில் மற்ற பல மாடி கட்டங்களை சிறியதாக்கியப்படி மிகப்பெரிய அளவில் கம்பீரமாய் உயர்ந்து நின்றது ஒரு வெள்ளை நிற பங்களா.அதை பங்களா
திருமண நாள் இரவு, இருவருக்கும் அவளின் வீட்டு அறையில் தான் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலையில் சிவப்பு நிற புடவை என்றால்,இப்போது பச்சை நிறத்தில் ரோஜா பூக்கள்
சில நிமிடங்கள் மோன நிலையில் கண் மூடி நின்றிருந்தவளிடமிருந்து விலகிய கிம் டே,அவளின் கையிலிருந்த பெட்டியை வாங்கி ஓரமாக வைத்தான். உடனே அவள் கண் திறக்க,அவனது விழிகளோ
தனது காதலுக்காக மௌனமாய் தனித்து நின்று போராடி அதில் வெற்றியும் கொண்டிருந்தாள் அவள். அவளது தந்தை மகளின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய போதும் ஏனோ அவளால் மகிழ்ச்சியுற
வளர்மதி அவளது ஜாக்கியை சந்தித்து ஒரு வருடம் கடந்துவிட்டிருந்தது. ஒரு வருடத்திற்கு முன்பு, அவளை ஒரு வாரத்தில் வந்து சந்திக்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்ற கிம் டேஹ்யுங்கால்
அவன் முன்பு அணிந்திருந்த சட்டை நன்றாகவே கசங்கியிருந்தது. அவளின் பிடியில் கசங்கிய கருப்பு நிற சட்டையை கையில் எடுத்து பார்த்தவனிற்கு சற்று முன்பு நடந்தேறிய சிறு கூடல்