ஜாக்சன் 3
இரண்டு நாட்கள் கழித்து, வளர்மதி கல்லூரி விடுமுறை முடிந்து கல்லூரி விடுதிக்கு வந்துவிட்டாள். “ஷீலு இந்தா… அம்மா உனக்கு பிடிக்கும்னு நெய் முறுக்கு செஞ்சு கொடுத்தாங்க” என […]
இரண்டு நாட்கள் கழித்து, வளர்மதி கல்லூரி விடுமுறை முடிந்து கல்லூரி விடுதிக்கு வந்துவிட்டாள். “ஷீலு இந்தா… அம்மா உனக்கு பிடிக்கும்னு நெய் முறுக்கு செஞ்சு கொடுத்தாங்க” என […]
சன்னல் திரையின் வழியாக சூரிய பகவானின் கதிர்கள் அவ்வறையினுள் விழுந்தது. அந்நேரம் “சஷ்டியை நோக்கச் சரவண பவனார்சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கைகீதம் பாடக்,
இரவு 11 மணி, அதுவொரு பெண்கள் தங்கும் கல்லூரி விடுதி. இருநூறுக்கும் மேற்பட்ட அறைகள் உள்ள அந்த கல்லூரியின் விடுதியில் ஒரே ஒரு அறையில் மட்டும் விளக்கு
“ஶ்ரீ ராம தூத மஹாதீர ருத்ரவீர்ய சமுத்பவ அஞ்சனா கற்ப சம்பூத ஶ்ரீ வாயுப்புத்திர நமோஸ்துதே…!” என்று ஆஞ்சநேயர் தூதியைப் பாடி எடுத்த காரியங்களில் வெற்றி பெற
நடு நடுவே அவள் கேட்டதற்கு அவள் போதையில் செய்த அட்டாகாசத்தை மட்டும் கூறி தாமாக தான் அவளோடு உறவாடியதாக கூற “சரியான பிராடு…பொறுக்கி” என்று திட்ட அவளை
ஆதித்யா தேன்மொழியை கட்டிலில் கிடத்திவிட்டு நகரப்போக அவனை நகரவிடாமல் தேன்மொழியின் கையில் அவனது சட்டை சிக்கியிருந்தது. அதைக்கண்டு ஆதி மென்மையாக புன்னகைத்து அவளின் கைகளிலிருந்து தனது சட்டையை
இன்று, ஆதித்யா தனது காரைக் கொண்டு சென்று ஆறுபடை வீடுகளில் ஒன்றான முருகன் கோயிலான சுவாமி மலையின் முன்னால் நிறுத்தினான். காரைவிட்டு இறங்கிய ஆதித்யா கோவிலின் பிரதான
தேன்மொழி கடத்திய நிகழ்வுகள் நடந்து இரண்டு வாரம் கடந்திருந்த நிலையில் வீட்டில் ஒரு மயான அமைதிபேர நிலவியது. வீட்டில் உள்ள ஆட்கள் அனைவரும் அவர்வர் அறைகளில் சிறைப்பட்டிருந்தனர்.
வேகமாக ஓடிய மகிழா ஒரு வண்டியின் முன் விழ அது செழியனின் வண்டியாக இருந்தது தான் அவளின் நல்லநேரம். ஜீப்பில் இருந்து எகிறிக்குதித்து கீழிறங்கிய செழியன் மகிழாவை
மூன்று ஆண்களும் வெளியே சென்றப்பிறகு வீட்டிலிருந்த பெண்களுக்கு தேன்மொழிக்கு ஏதோ ஒரு ஆபத்து என்பது மட்டும் தெரிந்தது.ஆனால் என்ன ஆபத்து என்று தெரியவில்லை. ஆளுக்கொரு மூலையில் மிகுந்த