தேனிதழ் 41
—————————————————செழியன் மகிழாவிடம் பேசுவதற்காக ஆர்வத்துடனும் ஒரு எதிர்ப்பார்ப்புடன் வீட்டிற்கு வர வீடே நிசப்தமாக இருந்தது. வரவேற்பறையில் யாருமில்லாததால் நேரடியாக தனது அறையை நோக்கி சென்ற செழியன் கதவை […]
—————————————————செழியன் மகிழாவிடம் பேசுவதற்காக ஆர்வத்துடனும் ஒரு எதிர்ப்பார்ப்புடன் வீட்டிற்கு வர வீடே நிசப்தமாக இருந்தது. வரவேற்பறையில் யாருமில்லாததால் நேரடியாக தனது அறையை நோக்கி சென்ற செழியன் கதவை […]
மகிழாவால் தன் கணவனது பாராமுகத்தைத் தாங்கிக்கொள்ளமுடியவில்லை.இத்தனை வருடங்களாய் தூங்கி முழிக்கும் போதிலிருந்து தன் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்று கூறியவர் இப்போதெல்லாம் தனது முகத்தை பார்ப்பதையே பெரும்
மித்ரனும் ராமும் ஒரு சேர “ஜகதீஸை உனக்கு ஏற்கனவே தெரியுமா…?” என்று கேள்வி எழுப்ப தேன்மொழி “தெரியும்” என்று ஒத்துக்கொண்டு கோபத்தில் பற்களை நறநறவென கடித்தாள்.அவளின் முகம்
மித்ரன் அனாமிகாவைப் பற்றி கூற ஆரம்பிக்க தேன்மொழி பதட்டத்தோடு அதை கவனிக்க ஆரம்பித்தாள். மித்ரன் கண் மூடி திறந்து வருத்தம் தொய்ந்த குரலில் “அனுவைப் பத்தி எல்லாரும்
“உன்னை கல்யாணம் பண்ணும் போது நீ யாருனு கூட எனக்கு தெரியாது…கல்யாணம் பண்ண பிறகும் கூட உன்னை பத்தி தெரிஞ்சக்கணும்னு எனக்கு ஆர்வமில்லை…ஆனால் சில நேரங்களில் நீ
தேன்மொழி குழப்பத்துடன் ஆதியைப் பார்க்க அவனும் அந்நேரம் அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான். அவளின் குழப்பத்தை உணர்ந்த ஆதி ‘சிரி’ என்பது போல் தனது உதட்டை விரல்களால் விரித்து
மாலையில் 5 மணிக்கு முதலில் கண்விழித்த தேன்மொழி தன் கணவனின் முகம் மிக அருகிலிருக்க அதிலிருந்த அடர் மீசையைப் பிடித்து விளையாட ஆசை எழுந்தது.ஆனால் தூங்கிக்கொண்டிருக்கும் போது
“நான் சொல்லுறேன் அங்கிள்” என்ற கம்பீரக்குரல் கேட்டு திரும்பி பார்க்க அங்கே யாதிஷ் நின்றிருக்க அவன் அருகில் சஞ்சுயுக்தாவும் மித்ரனின் சகோதரன் ராமும் நின்றிருந்தார்கள். நாளை வரவேண்டியவர்கள்
ராமினால் இப்போது தன் தமையன் கூறியதை முழுமையாக நம்பமுடியவில்லை. ஆனால் ‘இது எப்படி சாத்தியம்’ என்பது போல் உயிரற்ற சிலை போல் அசையாது அதிர்ந்து நின்றிருந்தான். மித்ரன்
ஆதித்யாவின் முகத்தில் கோபத்தை எதிர்ப்பார்த்து தேன்மொழி பயத்தோடு பார்க்க ஆனால் அவனின் முகத்தில் தெரிந்ததோ வசீகர புன்னகை அதைக் கண்டு தேன்மொழி திகைத்தாள். மனதில் ‘இவன் இந்நேரம்