இசை 9
(ராகங்களை விஸ்தாரமாகப் பாடும் கர்நாடக இசையில்,அதன் அழகுகளை காட்டும் மிக மிக அற்புதமான ராகங்களில் ஒன்று சாருகேஷி. கர்னாடக இசையில் இந்த ராகம் நல்ல முறையில் பயன் […]
(ராகங்களை விஸ்தாரமாகப் பாடும் கர்நாடக இசையில்,அதன் அழகுகளை காட்டும் மிக மிக அற்புதமான ராகங்களில் ஒன்று சாருகேஷி. கர்னாடக இசையில் இந்த ராகம் நல்ல முறையில் பயன் […]
(இனிமையும்,கம்பீரமும்,இரக்கமும்,பரவசமுமிக்க ராகங்களில் ஒன்றே ஹிந்தோளம்.எந்த வகையான மக்களையும் வசீகரிக்ககூடிய மனோகரமான ராகம் என்றால் மிகையில்லை. இன்று ஹிந்தோளம் என்றழைக்கப்படும் இந்த ராகத்தை பழந்தமிழகத்தில் இந்தளம் என்றழைத்தனர்.உலகு தழுவிய
(தமிழர்களின் இசைக்கலையின் தொன்மையைப் பறைசாற்றும் இனிமைமிக்க ராகங்களில் ஒன்று சுத்ததன்யாசி.பழந்தமிழகத்தில் இந்த ராகம் இளிப்பண் என அழைக்கப்பட்டது.மருத நிலத்திற்குரிய ராகமாயினும் காடுசார்ந்த பிரதேசத்திற்கும் உரிய ராகம் எனக்
(வட இந்திய ராகம் என்று அறியப்படுகின்ற தேஷ் ராகம் தமிழ் செவ்வியல் அரங்குகளை அலங்கரிக்கின்ற ராகங்களில் ஒன்றாகும்.தமிழ் செவ்வியல் இசை அரங்குகளில் கச்சேரி முடிவில் சிறிய பாடல்கள்
(சுத்தசாவேரிக்கு மிக நெருக்கமான ராகமாகக் கருதப்படும் ராகம் ஆரபி.சுத்தசாவேரியில் கொஞ்சம் இடறினாலும் ஆரபி இலகுவாக நுழைந்து விடும் என்று சொல்லக் கூடிய விதமாக இருக்கின்ற ராகம். மங்களகரமான
(இழைவும், குழைவும், இனிமையும் நிறைந்த தமிழ் ராகங்களில் மிக முக்கியமான ஒன்று சுத்தசாவேரி.பண்டைக் காலத்தில் இந்த ராகத்தின் பெயர் சாதாளி பண். ஐந்து சுரங்களைக் கொண்ட இனிமையான
(பந்துவராளி நாட்டுப்புற இசையிலிருந்து பிறந்த ராகங்களில் ஒன்று. பந்துவராளி என்றும் காமவர்த்தினி என்றும் இன்று அறியப்படுகின்ற இந்த ராகத்தின் பண்டைய தமிழ்ப் பெயர் சாதாரி பண்) ஆரூரனிடமிருந்து
“மென்மையும் அழகும் தரும் தமிழ் ராகங்களில் ஒன்று ஹம்சானந்தி. ஹிந்துஸ்தானி இசை மரபில் இந்த ராகத்தை பூரிசோகினி அல்லது சோகினி என்று அழைக்கின்றனர். செவ்விசை மரபில் மாலையில்
“இசை மனிதப் பொறிகளில் மின்னலைகளை பாய்ச்சும் ஒலி அதிர்வுகளுடன் தொடர்புடையது.அதுமட்டுமின்றி இரத்த நாளத்தில் ஹார்மோன் சுரப்பிகளை அதிகரித்து,உடலில் ரசாயன மாற்றத்தை கொண்டு வந்து காதலை மலர்ச்செய்யும் வல்லமை
“ஶ்ரீ ராம தூத மஹாதீர ருத்ரவீர்ய சமுத்பவ அஞ்சனா கற்ப சம்பூத ஶ்ரீ வாயுப்புத்திர நமோஸ்துதே…!” என்று ஆஞ்சநேயர் தூதியைப் பாடி எடுத்த காரியங்களில் வெற்றி பெற