மோகனம் 14
புது மண தம்பதியினரை மறுவீட்டு விருந்திற்கு சீமைத்துரை தம்பதியினர் அழைப்பு விடுக்க,காளையனிற்கோ தனது தமக்கையின் வார்த்தைகள் செவியோரம் அசரீரியாக ஒலித்தது. தன்னை இழிவுப்படுத்தி பேசியவரின் இல்லத்து வாசல் […]
புது மண தம்பதியினரை மறுவீட்டு விருந்திற்கு சீமைத்துரை தம்பதியினர் அழைப்பு விடுக்க,காளையனிற்கோ தனது தமக்கையின் வார்த்தைகள் செவியோரம் அசரீரியாக ஒலித்தது. தன்னை இழிவுப்படுத்தி பேசியவரின் இல்லத்து வாசல் […]
வெளியேச் சென்ற காளையனுக்கோ பளிங்கு நிற கரங்களில் இருந்த காயமே கண் முன் வந்துப்போக,அவனால் பணியில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் தனது நண்பனான கதிர்வேலை
சில நொடிகளுக்கு பிறகு,ருத்ரமூர்த்தியாய் கழுத்து நரம்புகள் புடைக்க அவனிருந்த தோற்றத்தை அவதானிக்கும் உத்தேசத்துடன் கண்திறந்தவளின் விழிகள் அச்சத்தில் விரிந்தது. அவனது முகத்திலிருந்த உக்கிரத்தை காண காண அவளின்
“அம்மி மிதிச்சாச்சு அருந்ததிய பார்த்தாச்சு ஏ ஏ ஏ பின்னி பூ முடிச்சு புருஷன் கைய கோர்த்தாச்சு எட்டூரு எட்டும் படி தட்டுங்கடா மத்தளத்த பாச மழை
காளையனோ மாமனிடம் கொடுத்த கெடு முடிவதற்குள் ஒரு மணமகனை கொண்டு வந்துவிட வேண்டும் என பெரும் முயற்சி செய்தான். ஆயினும்,அந்த இரண்டு நாட்கள் முடிவுற்றும்,அவனால் மாமனிற்கு கொடுத்த
உடைந்த கண்ணாடி துண்டுகளை ஒட்ட வைக்க முடியாது என்பதை அறியாமல் மதிவதனியின் அழகு, சுகந்தியின் தவறான போதனைகள், ஊராரின் கூற்றுகள் அனைத்தும் ஒரு கட்டத்தில் முழுமையாய் தன்னிலையை
காளையன் அவளது கல்லூரி இருந்த சாலை முழுவதும் இரு மருங்கலும் மதிவதனி தென்படுகிறாளா என்று அலைப்புறும் விழிகளால் துழவிக்கொண்டே வந்தவனிற்கு முகமெல்லாம் வியர்த்து வழிய ஆரம்பித்தது. சீமைத்துரையும்
மாட்டு கொட்டகையில் வழக்கத்திற்கு மாறாக மருது கத்திக்கொண்டிருக்க,காளையனோ அதற்கான காரணம் அறியாமல் தவிப்புடன் நின்றிருந்தான். முரட்டு தோற்றம் உடையவனாகினும் தன்னை சேர்ந்தவர்களுக்கு ஒன்று என்றால் துடிக்கக்கூடியவன் அவன்!!
கதிர் அறுவடை செய்த நாளிலிருந்து அடுத்த இரண்டு நாட்கள் கழித்து காளையனிற்கு பெண் பார்க்கும் வைப்போவம் நிகழ்ந்தது. அந்தவொரு நிகழ்விற்கு மதிவதனியை தவிர மீதமுள்ள அனைத்து சொந்தங்களும்
அவன் அமெரிக்கா செல்லும் நாளும் வந்தது. அவளிடம் ஆயிரம் அறிவுரைகள் கூறி துயரத்தோடு விடைப்பெற்றான் அவன். விமான நிலையம் வரை சென்று அவனை வழியனுப்பி வைத்தவளின் நெஞ்சிலும்