மோகனம் 24
அன்றைய நாள் தொட்டு தொடர்ந்து வந்த தினங்கள் தம்பதியனருக்குள் கூடல் கோலாகலமாய் நடந்தேறியது. பாசம் என்னும் கோட்டை தாண்டிச் செல்ல தயங்கியவன்,இப்போது நேசக்கடலில் தன்னவளை தினந்தோறும் மூழ்கி […]
அன்றைய நாள் தொட்டு தொடர்ந்து வந்த தினங்கள் தம்பதியனருக்குள் கூடல் கோலாகலமாய் நடந்தேறியது. பாசம் என்னும் கோட்டை தாண்டிச் செல்ல தயங்கியவன்,இப்போது நேசக்கடலில் தன்னவளை தினந்தோறும் மூழ்கி […]
ஒரு நாள் மதிய வேளையில் எப்போதும் போல் மதிவதனி தன்னவனிற்கான உணவை சமைத்து எடுத்து வந்திருந்தாள். அவளது கடமைத்தவறாத அன்பில் ஒரு புறம் நெகிழ்ந்தாலும்,கல்லூரி வரை சென்று
தன் காதருகில் திடீரென்று ஒலித்த கணவனின் குரலில் துள்ளிக்குதித்து திரும்பியவளின் தலை அவனது உரமேறிய நெஞ்சில் பலமாய் இடித்தது. “ஸ்” என மெல்லியதாக தனக்குள்ளே அலறி அவனை
கடவுளை வணங்கிவிட்டு இல்லத்திற்கு திரும்பி வரும் வழியில் “மதி இனிமேட்டுக்கு அந்த சண்முகத்துகிட்ட மேல் சட்ட தைக்க கொடுக்காத” என்றான் திடீரென்று. காரிகையோ கண்ணாடியில் தெரிந்த அவனது
அன்று நெற்பயிர்களை விதைக்கும் நாள் என்பதால்,காளையன் முந்தைய நாள் இரவு அவன் இல்லத்திற்கு வராமல் வயல்வெளியிலே தங்கி விட்டிருந்தான். வானத்தில் தெரிந்த வெண்மதியை வெறித்து பார்த்துக்கொண்டே தன்
கீழே விழ இருந்த மதிவதனியை இறுதி நேரத்தில் காப்பாற்றியிருந்தான் சந்திரன். மதிவதனியை ஒரு தலையாக நேசித்தவனாக இருந்தாலும் அவள் இன்னொருவனுக்கு மனைவியாகியது தெரிந்ததற்கு பிறகு தனது மனதினை
அடுத்து வந்த ஒரு மாதமும் மதிவதனியின் இறுதி வருட தேர்வுகளுக்கு தயாராகுவதற்கே நேரம் சரியாக இருந்தது. வேறு எதனை பற்றிய சிந்தனையும் அவளிற்கு இல்லை. காளையனும் அன்றைய
அவளை அத்தனை அருகில் எதிர்ப்பாராத காளையன் அதிர்ந்து ஓரடி பின்னெடுத்து வைக்க,பாவையவளோ அவனை கண்கள் சுருக்கி முறைத்தவாறே எட்டி கீழே விழுந்து கிடந்த கதிர்வேலை நோக்கினாள். இடுப்பில்
அறையின் கதவு வேகமாக தட்டப்படும் ஓசை கேட்டு காளையன் புருவம் சுருக்கி ‘யாரது இந்த நேரத்தில்?’ என்ற சிந்தனைவயத்தோடு கதவை திறப்பதற்காக எழுந்தான். அதற்குள் ஆழ்ந்த உறக்கத்தில்
திருமணத்திற்கு சில நாட்கள் முன்பு, தனது மாமனின் வருகைக்காக வேண்டி ஒவ்வொரு நாளும் நிலவின் மகள் காத்திருக்க,அவனோ அவளை தேடி வராமல் காலம் தாழ்த்திக்கொண்டிருந்தான். நாளுக்கு நாள்