சிறை 15
செல்லும் முன் வாடகை காரில் பயணத்துக்கொண்டிருந்த நேரத்தில் மனைவியின் காதரோம் குனிந்தவன் “தக்காளி அங்கப்போய் வழவழன்னு பேசிட்டு நிக்காதே…மதியம் சாப்பிட்டு நம்ப வீட்டுக்கு போயிடலாம்” என கிசுகிசுப்பாய் […]
செல்லும் முன் வாடகை காரில் பயணத்துக்கொண்டிருந்த நேரத்தில் மனைவியின் காதரோம் குனிந்தவன் “தக்காளி அங்கப்போய் வழவழன்னு பேசிட்டு நிக்காதே…மதியம் சாப்பிட்டு நம்ப வீட்டுக்கு போயிடலாம்” என கிசுகிசுப்பாய் […]
அவனின்றி அவளிற்கு ஒரு அணுவும் அசையாதது போல் அவளின்றி அவனிற்கும் ஒரு அணுவும் அசையாது என்பதை அவளை பிரிந்து சென்ற சில மணித்துளிகளிலே உணர்ந்துக்கொண்டான் ஆடவன். ஆயினும்,மற்றவரின்
பெண்ணவளே மனம் நொந்து அமர்ந்திருந்த நேரத்தில் அவளை மேலும் நோகடிக்கும் விதமாக அவளின் தங்கைகள் “அக்கா மாமா உனக்கு என்ன கிஃப்ட் கொடுத்தார்?” என்று ஆர்வமாக விசாரிக்க,
அமெரிக்கா சென்று மூன்று மாதம் கடந்த நிலையில் அவன் ஒரு வெளிநாட்டு பெண்ணோடு சிரித்தப்படி இணைந்து நின்றிருப்பது போலான புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டிருந்தான். அதனை தனது
தன்னவளின் செயலை ஆடவனால் அவ்வளவு எளிதாக கடந்துச்செல்ல முடியவில்லை. தாய்லாந்தில் தங்கிருந்த வேளையில் அவளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் ஆழ்ந்து யோசித்தப்போதே,மனைவியிடம் நிச்சயம் ஏதோ ஒன்று தவறாக
சிறை 10: மனைவியை இமைகள் இடுங்க ஆழ நோக்கிய கார்த்திக் “நான் இப்பவும் உன்னை மன்னிக்க தயாரா இருக்கேன்” என்றவுடன் மலர்ந்த அவள் முகம் “ஆனால்..” என்று
சிறை 9: அலுவலகத்தில் தன் பணியை மேற்கொண்டிருந்த கார்த்திக்கை அழைத்த மேனேஜர்,அவனிடம் வேலை விஷயமாக தாய்லாந்து செல்லுமாறு பணித்தார். இப்படியொரு திருப்பத்தை சற்றும் எதிர்ப்பாராத கார்த்திக் திடுக்கிட்டு
அலுவலக நண்பர்களுடனான சந்திப்பு முன்பு ஒரு நாள் ரத்தாகியிருந்ததால் மீண்டும் ஒரு நாளை தேர்ந்தெடுத்து அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தான் கார்த்திக். அதன்படி,மனையாளிடமும் இதைப்பற்றி எடுத்துக்கூறிட,அவளும் சம்மதித்து
அன்று காலையில் தொடங்கிய அவர்களது காம திருவிளையாடல் ஒரு வழியாக மதியம் முற்றுப்பெற்றிருந்தது. அதன்பிறகே இருவரும் களைப்பில் கண்ணயர,தாரிகாவிற்கு விழிப்பு வருகையில் மாலை மங்கி இருள்
நாட்கள் அதன் போக்கில் நகர கணவன் மனைவி இருவர் உறவிலும் பெரிய உரசல் எதுவுமின்றி மிருதுவாக சென்றுக்கொண்டிருந்தது. பெரும்பாலும்,மனைவியின் மனநிலை மாற்றத்தை கார்த்திக் உணர்ந்து,அதன் காரணம்