மோகனம் 18
அடுத்து வந்த ஒரு மாதமும் மதிவதனியின் இறுதி வருட தேர்வுகளுக்கு தயாராகுவதற்கே நேரம் சரியாக இருந்தது. வேறு எதனை பற்றிய சிந்தனையும் அவளிற்கு இல்லை. காளையனும் அன்றைய […]
அடுத்து வந்த ஒரு மாதமும் மதிவதனியின் இறுதி வருட தேர்வுகளுக்கு தயாராகுவதற்கே நேரம் சரியாக இருந்தது. வேறு எதனை பற்றிய சிந்தனையும் அவளிற்கு இல்லை. காளையனும் அன்றைய […]
அவளை அத்தனை அருகில் எதிர்ப்பாராத காளையன் அதிர்ந்து ஓரடி பின்னெடுத்து வைக்க,பாவையவளோ அவனை கண்கள் சுருக்கி முறைத்தவாறே எட்டி கீழே விழுந்து கிடந்த கதிர்வேலை நோக்கினாள். இடுப்பில்
அறையின் கதவு வேகமாக தட்டப்படும் ஓசை கேட்டு காளையன் புருவம் சுருக்கி ‘யாரது இந்த நேரத்தில்?’ என்ற சிந்தனைவயத்தோடு கதவை திறப்பதற்காக எழுந்தான். அதற்குள் ஆழ்ந்த உறக்கத்தில்
திருமணத்திற்கு சில நாட்கள் முன்பு, தனது மாமனின் வருகைக்காக வேண்டி ஒவ்வொரு நாளும் நிலவின் மகள் காத்திருக்க,அவனோ அவளை தேடி வராமல் காலம் தாழ்த்திக்கொண்டிருந்தான். நாளுக்கு நாள்
புது மண தம்பதியினரை மறுவீட்டு விருந்திற்கு சீமைத்துரை தம்பதியினர் அழைப்பு விடுக்க,காளையனிற்கோ தனது தமக்கையின் வார்த்தைகள் செவியோரம் அசரீரியாக ஒலித்தது. தன்னை இழிவுப்படுத்தி பேசியவரின் இல்லத்து வாசல்
வெளியேச் சென்ற காளையனுக்கோ பளிங்கு நிற கரங்களில் இருந்த காயமே கண் முன் வந்துப்போக,அவனால் பணியில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் தனது நண்பனான கதிர்வேலை
சில நொடிகளுக்கு பிறகு,ருத்ரமூர்த்தியாய் கழுத்து நரம்புகள் புடைக்க அவனிருந்த தோற்றத்தை அவதானிக்கும் உத்தேசத்துடன் கண்திறந்தவளின் விழிகள் அச்சத்தில் விரிந்தது. அவனது முகத்திலிருந்த உக்கிரத்தை காண காண அவளின்
“அம்மி மிதிச்சாச்சு அருந்ததிய பார்த்தாச்சு ஏ ஏ ஏ பின்னி பூ முடிச்சு புருஷன் கைய கோர்த்தாச்சு எட்டூரு எட்டும் படி தட்டுங்கடா மத்தளத்த பாச மழை
காளையனோ மாமனிடம் கொடுத்த கெடு முடிவதற்குள் ஒரு மணமகனை கொண்டு வந்துவிட வேண்டும் என பெரும் முயற்சி செய்தான். ஆயினும்,அந்த இரண்டு நாட்கள் முடிவுற்றும்,அவனால் மாமனிற்கு கொடுத்த
உடைந்த கண்ணாடி துண்டுகளை ஒட்ட வைக்க முடியாது என்பதை அறியாமல் மதிவதனியின் அழகு, சுகந்தியின் தவறான போதனைகள், ஊராரின் கூற்றுகள் அனைத்தும் ஒரு கட்டத்தில் முழுமையாய் தன்னிலையை