மோகனம் 8
காளையன் அவளது கல்லூரி இருந்த சாலை முழுவதும் இரு மருங்கலும் மதிவதனி தென்படுகிறாளா என்று அலைப்புறும் விழிகளால் துழவிக்கொண்டே வந்தவனிற்கு முகமெல்லாம் வியர்த்து வழிய ஆரம்பித்தது. சீமைத்துரையும் […]
காளையன் அவளது கல்லூரி இருந்த சாலை முழுவதும் இரு மருங்கலும் மதிவதனி தென்படுகிறாளா என்று அலைப்புறும் விழிகளால் துழவிக்கொண்டே வந்தவனிற்கு முகமெல்லாம் வியர்த்து வழிய ஆரம்பித்தது. சீமைத்துரையும் […]
மாட்டு கொட்டகையில் வழக்கத்திற்கு மாறாக மருது கத்திக்கொண்டிருக்க,காளையனோ அதற்கான காரணம் அறியாமல் தவிப்புடன் நின்றிருந்தான். முரட்டு தோற்றம் உடையவனாகினும் தன்னை சேர்ந்தவர்களுக்கு ஒன்று என்றால் துடிக்கக்கூடியவன் அவன்!!
கதிர் அறுவடை செய்த நாளிலிருந்து அடுத்த இரண்டு நாட்கள் கழித்து காளையனிற்கு பெண் பார்க்கும் வைப்போவம் நிகழ்ந்தது. அந்தவொரு நிகழ்விற்கு மதிவதனியை தவிர மீதமுள்ள அனைத்து சொந்தங்களும்
அவன் அமெரிக்கா செல்லும் நாளும் வந்தது. அவளிடம் ஆயிரம் அறிவுரைகள் கூறி துயரத்தோடு விடைப்பெற்றான் அவன். விமான நிலையம் வரை சென்று அவனை வழியனுப்பி வைத்தவளின் நெஞ்சிலும்
செல்லும் முன் வாடகை காரில் பயணத்துக்கொண்டிருந்த நேரத்தில் மனைவியின் காதரோம் குனிந்தவன் “தக்காளி அங்கப்போய் வழவழன்னு பேசிட்டு நிக்காதே…மதியம் சாப்பிட்டு நம்ப வீட்டுக்கு போயிடலாம்” என கிசுகிசுப்பாய்
அவனின்றி அவளிற்கு ஒரு அணுவும் அசையாதது போல் அவளின்றி அவனிற்கும் ஒரு அணுவும் அசையாது என்பதை அவளை பிரிந்து சென்ற சில மணித்துளிகளிலே உணர்ந்துக்கொண்டான் ஆடவன். ஆயினும்,மற்றவரின்
பெண்ணவளே மனம் நொந்து அமர்ந்திருந்த நேரத்தில் அவளை மேலும் நோகடிக்கும் விதமாக அவளின் தங்கைகள் “அக்கா மாமா உனக்கு என்ன கிஃப்ட் கொடுத்தார்?” என்று ஆர்வமாக விசாரிக்க,
அமெரிக்கா சென்று மூன்று மாதம் கடந்த நிலையில் அவன் ஒரு வெளிநாட்டு பெண்ணோடு சிரித்தப்படி இணைந்து நின்றிருப்பது போலான புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டிருந்தான். அதனை தனது
தன்னவளின் செயலை ஆடவனால் அவ்வளவு எளிதாக கடந்துச்செல்ல முடியவில்லை. தாய்லாந்தில் தங்கிருந்த வேளையில் அவளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் ஆழ்ந்து யோசித்தப்போதே,மனைவியிடம் நிச்சயம் ஏதோ ஒன்று தவறாக
சிறை 10: மனைவியை இமைகள் இடுங்க ஆழ நோக்கிய கார்த்திக் “நான் இப்பவும் உன்னை மன்னிக்க தயாரா இருக்கேன்” என்றவுடன் மலர்ந்த அவள் முகம் “ஆனால்..” என்று