உன் நிழல் நான் தொட ep 8
அத்தியாயம் 8 ஜஸ்வந்த் தன்னிடம் ரூபா பற்றி ஏதாவது கூறுவதற்காக அழைத்திருப்பதாக நினைத்து வந்த ரத்னாவுக்கு, ஜஸ்வந்த் தன்னிடம் காதலைக் கூறியதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கடந்த […]
அத்தியாயம் 8 ஜஸ்வந்த் தன்னிடம் ரூபா பற்றி ஏதாவது கூறுவதற்காக அழைத்திருப்பதாக நினைத்து வந்த ரத்னாவுக்கு, ஜஸ்வந்த் தன்னிடம் காதலைக் கூறியதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கடந்த […]
அத்தியாயம் 7 அடுத்த நாள் கல்லூரி வந்ததும் பிரபுவும் அஜீத்தும் ரத்னாவிடம் பேசக் காத்திருக்க, வழக்கம்போல ரத்னா தாமதமாக வகுப்பிற்கு வந்ததால் பேச முடியாமல் போனது.
அத்தியாயம் 6 ஜஸ்வந்தைப் பொறுத்தவரை இந்த 15 நாட்களும் ஆனந்தமான நாட்களாக இருந்தன. ரத்னாவுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு காரணத்திற்காகச் சிரித்துக்கொண்டு, அவளுடன் வம்பிழுத்து,
அத்தியாயம் 5 தேனூத்து, தென்காசி அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சூழலில் அமைந்துள்ளது. குற்றால அருவிகள் அருகில் உள்ளதால், இவ்வூர் பருவமழைத்
த்தியாயம் 4 ஞாயிற்றுக்கிழமை பல மனிதர்களைப் பொறுத்தவரை அது ஒரு அற்புதமான நாள். ஆறு நாட்களின் எதிர்பார்ப்பு அந்த ஒரு நாளாகத்தான் இருக்கும். உழைப்பவர்களுக்கு ஓய்வு நாளாக,
அத்தியாயம் 3 ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு. எதிர்பார்ப்பு ஒன்றே மனிதனை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது. அந்த எதிர்பார்ப்பை அடைய அவர்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வாழ்க்கையைச் சுவாரஸ்யமாக்குகின்றது.
அன்றைய நாளிலிருந்து யாமினிக்கு எட்டாம் மாதம் தொடங்கிவிட்டதால்,அவளின் மணிவயிற்றிலுள்ள சிசு கருவிலிருந்து முழு உருவம் பெற்ற ஜீவனாய் வளர்ந்து விருட்சம் பெற்றிருந்தது. கருவறையினுள் உள்ள சிசுவின் வளர்ச்சிக்கு
அன்றைய நாளில் இளங்கோவும் யாமினியும் அந்த பிரபலமான துணிக்கடைக்குச் சென்றிருந்த அதே வேளையில் யாமினியின் தாயான ஞானசேகரியும் அவ்விடத்திற்கு வருகைப்புரிந்திருந்தார். அங்கு அரங்கேறிய அத்தனை காதல் காட்சிகளையும்
யாமினி பெரும் முயற்சி செய்து போராடியும் அந்த ஆண்மகனை சிறிதும் அசைக்க முடியாமல் களைத்தவள்,ஒரு கட்டத்தில் மின்தூக்கியில் இருந்த ஒரு இளைஞன் இக்காட்சியை அலைப்பேசியில் பதிவு செய்து
சில நிமிடங்கள் தனது வேதனையை கண்ணீராய் அவன் நெஞ்சில் கரைத்துக்கொண்டிருந்தவளின் மனதிலிருந்த அனைத்து கசடுகளும் வெளிவந்துவிட்டது. ஆகையால் பெண்ணவளின் உவர்ப்பு நீர் காற்றில் கரைந்து காணாமல் போனதை