இசை 2
“மென்மையும் அழகும் தரும் தமிழ் ராகங்களில் ஒன்று ஹம்சானந்தி. ஹிந்துஸ்தானி இசை மரபில் இந்த ராகத்தை பூரிசோகினி அல்லது சோகினி என்று அழைக்கின்றனர். செவ்விசை மரபில் மாலையில் […]
“மென்மையும் அழகும் தரும் தமிழ் ராகங்களில் ஒன்று ஹம்சானந்தி. ஹிந்துஸ்தானி இசை மரபில் இந்த ராகத்தை பூரிசோகினி அல்லது சோகினி என்று அழைக்கின்றனர். செவ்விசை மரபில் மாலையில் […]
“இசை மனிதப் பொறிகளில் மின்னலைகளை பாய்ச்சும் ஒலி அதிர்வுகளுடன் தொடர்புடையது.அதுமட்டுமின்றி இரத்த நாளத்தில் ஹார்மோன் சுரப்பிகளை அதிகரித்து,உடலில் ரசாயன மாற்றத்தை கொண்டு வந்து காதலை மலர்ச்செய்யும் வல்லமை
கீதா தன் தோழியிடம் தன்னுடைய மனதை அரிக்கும் அனைத்து கேள்விகளையும் கேட்டாள். அதற்கு ஶ்ரீ சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ந்து தன் கையில் இருந்த போனை தவறவிட்டதை
எல்லாரும் அவர்வர் இருக்கையில் அமர்ந்தனர்…வீட்டின் இளைய தலைமுறைகள் வயதில் மூத்தவர்களுக்கு ஓரத்தில் இடமளித்து, அப்போது தான் அவர்கள் எழுந்து போவதற்கு வசதியாக இருக்கும் என்று நினைத்து நடுவில்
கிருஷ் அன்று இரவில் தாத்தாவிடம் அலுவலக அறையில் வெகு மும்முரமாக
இரவு உணவுவேளையில் அதேபோல் எல்லாரிடமும் விசயம் பரிமாறப்பட்டது.முதலில் எல்லாரும் முடியாது என்றனர்.பிறகு ஒத்து கொண்டனர்.ஆனால் மீராவும் குந்தவையும் இது ஶ்ரீநிதி சொன்னால் என்ற ஒரு காரணத்திற்காகவே ஒவ்வொரு
இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த திருப்தியுடன் கீதா தனது ஊருக்கு செல்ல முடிவெடுத்து கிளம்பினாள்.ஆனால் ஶ்ரீநிதி கீதாவை தன் வீட்டிற்கு வந்து இரண்டு நாள் தங்கிவிட்டு செல்லுமாறு அழைத்தாள்.கீதா
அன்று ஶ்ரீ தனது தோழிகளுடன் தேர்வுகள் முடிந்த திருப்தியுடன் சேலத்தில் உள்ள பெரிய ஐஸ்கீரிம் பார்லருக்கு சென்றாள்.அங்கு சென்று ஐஸ்கீரிமுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு தோழிகளுடன் அரட்டை அடித்துக்கொண்டு
அன்று மதியவேளையில் ஶ்ரீநிதி மற்றும் கீதா அவர்கள் நண்பர்களுடன் அன்றைய பிராஜக்ட் நன்றாக முடிந்த திருப்தியுடன் பேசிவிட்டு அவர்களிடம் விடைப்பெற்றனர். அதன்பிறகு கீதா “ஓகேடி…நாம் திங்கள்கிழமை பார்க்கலாம்”
ஶ்ரீநிதி சேலத்தின் மிகப்பெரிய கல்லூரியில் ஃபேஷன் டெக்னாலஜி கடைசி வருடம் படிக்கிறாள்.அவளுக்கு நகை வடிவமைப்பதில் மட்டுமல்லாமல் ஆடைவடிவமைப்பதிலும் ஆர்வம் அதிகம்…அதனால் விருப்பத்தோடு இந்த ஆடை வடிவமைப்பு