இசை 22(இறுதி அத்தியாயம்)
(இசைக் கருவிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, முதன்முதலில் அதிக அளவில் இசைக் கருவிகளை இசையமைப்பில் பயன்படுத்தி இசைக்கப்படும் இசை மெல்லிசை. இசைக்கருவிகள் இசைக்கச்சேரிகளில் பாடகரின் பாடலை பொலிவு […]
(இசைக் கருவிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, முதன்முதலில் அதிக அளவில் இசைக் கருவிகளை இசையமைப்பில் பயன்படுத்தி இசைக்கப்படும் இசை மெல்லிசை. இசைக்கருவிகள் இசைக்கச்சேரிகளில் பாடகரின் பாடலை பொலிவு […]
(தாளம் இசையில் கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்கு பயன்படுவது ஆகும்.கர்நாடக இசையில் தாளங்கள் ஏழு வகைகளாக உள்ளன. இவற்றை சப்த தாளங்கள் என்றும் கூறுவர். சப்தம்
(பண் என்பது இசையின் அடிப்படை வடிவங்களில் ஒன்று.முறைப்படி இசையொலிகளை வகைப்படுத்தி,அவ்வொலிகளால் பல்வேறு இசைப்போக்குகளுடன் உள்ளத்தில் ஓருணர்வு ஓங்க அமைக்கபடுவது பண். 2500 ஆண்டுகளுக்கும் மேலாக பண் இசை
(நாதம் என்பது இசைக்கு மிக முக்கியமானது என்பதுடன் இசைக்கு ஆதாரமானதும் ஆகும். காதிற்கு இனிமையைத் தரும் த்வனி, நாதம் என்று அழைக்கப்படும். நாதம் இரு வகைப்படும்.அவை ஆகத
(சுருதி எனப்படுவது சுரத்தைத் தொடங்குவதற்கு அடிப்படையான ஒலியமைப்பு ஆகும்.இது கேள்வி என்றும் சொல்லப்படும். சுருதி சுத்தமாக இசைக்கப்படும் சங்கீதம் தான் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். சுருதி சங்கீதத்திற்கு
(இயற்கை ஒலிகள் குரல்,துத்தம்,கைக்கிளை,உழை,இளி,விளரி,தாளம் என ஏழாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை மிருகங்கள் மற்றும் பறவைகளின் குரல்களில் இருந்து இனம் காணப்பட்டது என்று இந்திய இசை நூல்கள் தெரிவிக்கின்றன) தாரா
(இந்திய இசையில் சுரம் அல்லது சுவரம் என்பது கேட்ட உடனேயே மனத்தை ஈர்க்கும் வண்ணம் இசைக்கப்படும் அளவோடு கூடிய ஒலியாகும். ஸ ரி க ம ப
(எல்லையற்ற இன்பமும்,புத்துணர்வும்,உத்வேகமும் தந்து உள்ளத்தை பரவசப்படுத்தும் ராகங்களில் தனிச் சுவை தருவது மத்யமாவதி ராகம். உச்சஉணர்ச்சி [ Exuberance ],திடீர் எழுச்சி ,உணர்ச்சிப் பெருக்கு,களிப்பு,கிளர்ச்சி போன்ற பல
(மனதுக்கு ஊக்கமும் ,திடமும், கனிவும் ஒன்று சேர தரும் பண்பட்ட ராகம். இன்பநிலை தந்து நுண்ணுணர்வுகளைக் கிளறிவிடுவதில் கெளரிமனோகரி தனித்தன்மை வாய்ந்தது. கர்நாடக இசையிலும் அதிகம் பயன்படாத
(நாட்டுப்புறப் பண்பில் ஊறிய ராகமாகவும்,தமிழ் செவ்வியல் இசையின் கருணை ரசத்திற்கும்,மனதை வசீகரம் செய்யும் ராகமாகவும் இருக்கும் ராகங்களில் முதன்மையானது இந்த மாய மாளவ கௌளை ராகம். மிகப்