ஜாக்சன் 23
“உன்னோட முதல் கேள்வி என்ன?லீ ஜி சூவோட ஆன்மா ஏன் உன்னை தேடி வந்துச்சுனு காரணம் தெரிஞ்சுக்கணும் இல்லையா?” என அவன் புருவம் உயர்த்தி கேட்க, “ஆம்” […]
“உன்னோட முதல் கேள்வி என்ன?லீ ஜி சூவோட ஆன்மா ஏன் உன்னை தேடி வந்துச்சுனு காரணம் தெரிஞ்சுக்கணும் இல்லையா?” என அவன் புருவம் உயர்த்தி கேட்க, “ஆம்” […]
வளர்மதி தோழிக்காக காத்திருந்தப்போது அவளிடம் பேசுவதற்கு ஒரு ஆடவன் வந்தான். அவன் மின்ஹோ…அவர்களுடனே தொல்லியல் ஆராய்ச்சியில் ஈடுப்படும் தென்கொரியாவை சேர்ந்த மாணவன் அவன். அவனிற்கு வளர்மதியை பிடித்திருந்தது.அதை
ஒரு கணம் அவளை இமைகள் இடுங்க நோக்கிய கிம் டேஹ்யுங்,சட்டென தலையை உலுக்கி இலேசாக சிரித்தவன் “நைஸ் டூ மீட் யூ ரோஸ்…ஆர் யூ ஃப்ரம் இந்தியா?”
வளர்மதியும் ஷீலாவும் இப்போது வரலாற்று துறையில் முனைவர் பட்டம் பெறுவதற்கான முனைப்பில் இருந்தார்கள். அதற்காக ஒரு கல்லூரியில் இணைந்து கல்வி பயின்றுக் கொண்டிருந்தனர். அதன் ஒரு பகுதியாக
நிகழ்காலம், வளர்மதி தன் தோழியிடம் தன்னுடைய பூர்வ ஜென்மத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள். அவர்கள் சந்தித்ததில் தொடங்கி அவர்களது இறுதி தருணம் வரை
இப்படியே அவர்களது ரகசிய சந்திப்பு நடந்தேறிக்கொண்டே இருக்க,மல்லிக்கு தான் ஒவ்வொரு நிமிடமும் ‘என்ன நேரப்போகிறதோ?’ என அச்சமாக இருந்தது. அவளின் கவலையெல்லாம் ரோசாவிற்கு ஏதேனும் ஆபத்து உண்டாகுமோ
இருவரும் ஒன்றாக தங்களது நேசத்தை சொற்களால் பகிர்ந்ததற்கு பிறகு,அவளின் தயக்கமெல்லாம் தொலை தூரம் பறந்துச் சென்றது. அதனால் அவன் பாறையின் மீதும் அவள் அவன் மார்பின் மீதும்
அனைவரும் அவளை காணாமல் அங்கு கலங்கிப் போய் இருக்க, அதேகணம் ஆற்றின் மற்றொரு கோடியில் ரோசா நீரிலிருந்து எழுந்தாள். அவளின் கரம் பற்றியவாறு அவளுடனே வேறொரு ஆடவனும்
அவனது நெஞ்சத்திலிருந்து குருதி கசிவதை கண்டவுடன் பெண்ணவள் பதறிப்போனாள்.அவனை காயப்படுத்த வேண்டும் என்று அவள் துளியும் நினைக்கவில்லை. அன்னிச்சையாய் அவளது கரங்கள் அதனை செய்திருந்தது. அடுத்த கணமே
தோழி எப்போதும் சோகமாகவே இருப்பதை கண்டுவிட்டு ஒரு நாள் ஷீலா அவளுடன் பேச விரும்பினாள். கப்பல் கவிழ்ந்தது போல் கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்த தோழியை பார்த்துவிட்டு வந்த