கவிதை 19
அவளிற்கு அன்றைய இரவை எண்ணி ஆர்வமும் பதட்டமும் அதிகமாகவே இருந்தன. நேற்று கனவில் சுற்றிக்கொண்டிருந்தவள்,இன்று சிறிது பயத்தில் சுற்றினாள். ஸ்வேதா நேரடியாகவே “என்ன சைத்து?” என விசாரிக்க, […]
அவளிற்கு அன்றைய இரவை எண்ணி ஆர்வமும் பதட்டமும் அதிகமாகவே இருந்தன. நேற்று கனவில் சுற்றிக்கொண்டிருந்தவள்,இன்று சிறிது பயத்தில் சுற்றினாள். ஸ்வேதா நேரடியாகவே “என்ன சைத்து?” என விசாரிக்க, […]
பொம்மை உடையை மாற்றிக்கொண்டு கீழிறங்கி வந்த சைத்ரா ஸ்வேதாவிடம் “ஹே ஸ்வேத் உன்கிட்ட என்ன சொன்னேன்?” என இடையில் கைவைத்து முறைக்க, அவளோ “இல்லை சைத்து…நீ சொன்ன
அன்று ருத்ரா லண்டன் கிளம்புவதாக இருந்தது. ஆனால் ஊடகங்களின் வழியாக வேகமாக பரவிய அவனது திருமணச் செய்தியால் அவனின் பயணம் சிறிது தள்ளிப்போயின. அதில் அஜய்யிற்கு கொண்டாட்டம்
மெது மெதுவாய் அவர்கள் இருவருக்குள்ளும் கணவன் மனைவி பந்தம் மலர துவங்கியிருந்தன. இரவு வெகு நேரம் கழித்து உறங்கி இருந்தாலும் கல்லூரி செல்ல வேண்டும் என்பதால் நேரத்திற்கே
திருமணத்திற்கு முன்பே சைத்ரா மற்றும் அஜய் இருவருக்குமிடையே உள்ள பிணைப்பு வலுவாக இருந்தன. இப்போது சொல்லவும் வேண்டுமா? அன்னை மற்றும் மகனாக அவர்கள் உறவு மாற்றம் பெற்றவுடன்,யாவராலும்
தம்பதியினர் இருவருக்கும் திருமணம் நடந்தேறியதற்கு பிறகும்,அவர்களது வாழ்வில் எவ்வித மாற்றங்களும் நிகழவில்லை. சைத்ரா அவளது அறையில் இருந்துக்கொள்ள,ருத்ராவும் தன்னறையில் இருந்துக்கொண்டான். அவளை அவனறைக்கு அனுப்பி வைக்கும் துணிச்சலும்
அவளின் கரம் பற்றி ஏழு முறை அக்னியை வலம் வந்தவுடன் இருவருக்குமிடையேயான அந்த பந்தம் வலுப்பெற்றன. அவனின் கைச்சிறையில் அகப்பட்டிருந்த அவளின் தளிர் கரம் இலேசாக நடுங்கின.
திருமண நாள் காலை, அவர்களது பாரம்பரிய முறைப்படி மாலை வேளையிலே திருமணம் நடைப்பெறும் என்பதால்,அன்று காலை ஹல்தி சடங்கு துவங்கியிருந்தது. ஹல்தி என்றால் வேறு ஒன்றுமல்ல மஞ்சள்
‘என்ன நடந்தது?ஏது நடந்தது?’ என்று அறியாத வகையில் நாட்கள் விரைந்தோடி இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் என்னும் நிலைக்கு மாறியிருந்தது. உள்ளுக்குள் பயப்பந்து உருண்டோடிட,அதைவிட அஜய்யை பிரிய
ஐந்து வருடங்களுக்கு பிறகு, பொங்கல் திருநாளன்று, உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி அதனை சிறப்பாக கொண்டாட உத்தேசித்திருந்த நிலையில் அனைவரும் புதிதாக தொடங்கியிருந்த தென்றல் பால் பண்ணையை