நயனம் 29
உடல்,பொருள்,ஆவி என அனைத்திலும் நீக்கமற மனையாளே நிறைந்திருக்க அவள் மீண்டும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு கண்ணாமூச்சி ஆட்டத்தை தொடரவும்,இவனுக்கு ‘என்ன வாழ்க்கைடா இது’ என சலிப்பாக இருந்தது. […]
உடல்,பொருள்,ஆவி என அனைத்திலும் நீக்கமற மனையாளே நிறைந்திருக்க அவள் மீண்டும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு கண்ணாமூச்சி ஆட்டத்தை தொடரவும்,இவனுக்கு ‘என்ன வாழ்க்கைடா இது’ என சலிப்பாக இருந்தது. […]
திருமணத்தன்று அதிகாலை இந்த திருமணமே ‘வேண்டாம்’ என தந்தையிடம் சண்டையிட்டு முறுக்கிக்கொண்டு கிளம்பயெத்தனித்தவனின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்துவிட்டார் சிவகாமி. அவனோ அதனை சற்றும் எதிர்ப்பாராமல் தேகம் தூக்கி
அதிகாலை நான்கு மணிக்கு மேல் தான் அவளது கணவன் உறங்கவிட்டதால்,பெண்ணவளோ எப்பொழுதும் எழுந்துக்கொள்ளும் நேரத்தை தாண்டியும் அழகிய பதுமையாய் உறங்கிக்கொண்டிருந்தாள். ஆனால் துருவ்விற்கு காலை எட்டு மணியளவில்
‘குஷி’ என்ற திரைப்படத்திலிருந்து ஒலித்த அந்த பாடலை கேட்ட இருவரின் முகமும் அஷ்டக்கோணலாக மாறிவிட்டதோடு, சராலென்று ஒரே நேரத்தில் கணவனும் மனைவியும் விழிகள் விரிய தங்கள் இணைகளின்
அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்த வடிவு தலையை உலுக்கி சடுதியாக நிகழ்காலத்திற்கு வந்து நடாஷாவை தீயாய் முறைக்க,அவளோ பெரிய ஹஸ்திதத்தை கேட்டது போல் வாய் விட்டு கலகலவென சிரித்து “உன்
வடிவாம்பாளும் அவளது கணவன் துருவ்வும் பொங்கல் திருநாளிற்காக தங்களது சொந்த ஊரை நோக்கி மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்தனர். இப்போதும் அவர்களது உறவுகளுக்கு இடையேயான சிக்கல் தீரவில்லை என்பதால் வடிவாம்பாள்
தங்களது வீட்டினுள் போடப்பட்டிருந்த நீள்விரிக்கையில் குத்துக்காலிட்டு மடியில் முகம் புதைந்து அமர்ந்திருந்தவளிடம் ‘என்னவாயிற்று?’ என்று கேட்டு ஒரு மணி நேரம் கடந்துவிட்டது. அவளை தேடி வந்திருந்த கவிதா
மனைவிக்காக உணவுகளை தன் கரங்களாலே ஆசையாக சமைத்தவனிற்கு தெரியவில்லை,அவன் சமைத்த உணவுகளை அவள் கண்ணால் கூட சீண்ட போவதில்லை என்று!! இதை எதையும் அறியாமல் வடிவாம்பாளிற்கு பிடித்த
இருவரும் கட்டியணைத்தது போல் இருந்த காட்சியை கண்டதற்கு பிறகும் அவ்விடத்திலே நின்று நெஞ்சத்தின் காயத்தை கீறி மேலும் ரணமாக்கிக் கொள்ள விரும்பாமல் முன்னால் அமர்ந்திருந்த ஓட்டுனரிடம் “அண்ணா
தேவ் மற்றும் ஜமுனாவின் குழந்தையான சுஜித்திடம் பேசிவிட்டு வெளியே வந்த வடிவாம்பாள் ‘இந்த மாமா எங்க போச்சு?’ என தனது கயல் விழி கொண்டு கணவனை தேடும்