தேனிதழ் 27
உணர்ச்சிகளில் பிடியில் சிக்கிய இருவரும் தங்களை மறந்து காமதேவன் விரித்த வலையில் தங்களை அறியாமல் சிக்கிக்கொண்டனர்.ஆதி இத்தனை நாள் ஏக்கத்தை ஒரே நாளில் தீர்க்க அவளுடன் போராடிக் […]
உணர்ச்சிகளில் பிடியில் சிக்கிய இருவரும் தங்களை மறந்து காமதேவன் விரித்த வலையில் தங்களை அறியாமல் சிக்கிக்கொண்டனர்.ஆதி இத்தனை நாள் ஏக்கத்தை ஒரே நாளில் தீர்க்க அவளுடன் போராடிக் […]
ஆதித்யா தனது அலுவலக அறையில் முக்கியமான கோப்பைப் பார்த்துக்கொண்டிருக்க அச்சமயம் கதவைத் தட்டிவிட்டு குகன் உள்ளே வந்தான். ஆதித்யா அவனை நிமிர்ந்து ‘என்ன’ என்பது போல் பார்வையால்
தேன்மொழி ஆதித்யாவின் புகைப்படத்தை நெஞ்சோடு சேர்த்து அணைத்தவாறு அழுது சிவந்த முகத்துடன் அப்படியே உறங்கிவிட்டாள். அப்போது தீடிரென்று ஒலித்த தொலைப்பேசி ஒலியில் வாரிச்சுருட்டிக்கொண்டு எழ அந்நேரம் அவனின்
மும்பையில் ஒரு பெரிய ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் ஐம்பது பேருக்கும் மேற்பட்டோர் ஒரு விசாலமான அறையில் குழுமியிருக்க அவர்களுக்கு நடுவில் நடுநாயகமாக ஒரு மேசை வீற்றிருந்தது.
தேன்மொழி மெத்தையில் ஆதித்யாவை நினைத்தப்படியே புருவம் சுருக்கி குழப்பத்துடன் அமர்ந்திருக்க “என்னங்க அம்மணி பகல் கனவா…??” என்று கிண்டல் செய்தப்படியே உள்ளே நுழைந்தாள் சஞ்சு. அவளின் குரலில்
நல்லதொரு முடிவெடுத்த கையோடு ஆதித்யா மெதுவாக கண்ணயர்ந்தான்.ஆதி செய்த கை வைத்தியத்தினால் அவளால் காலை வலியில்லாமல் நன்றாக அசைக்க முடிந்தது.அதனால் தேன்மொழியும் திருப்தியோடு இமை மூடினாள்.ஆனால் நள்ளிரவு
தீடிரென்று திறக்கப்பட்ட கதவின் ஒலியில் தேன்மொழிக்கு விலுக்கென்று தூக்கிவாரிப்போட கையிலிருந்து பால் சொம்பு கையிலிருந்து நழுவியது. அதை அசால்ட்டாக பிடித்த ஆதித்யா “ஹேய் ரிக்லெக்ஸ் நான் தான்…ப்ர்ஸ்ட்
ஆதித்யா ஐந்து நட்சத்திர உணவு விடுதிக்கு சென்று உணவு உண்டுவிட்டு வீட்டிற்கு செல்லலாம் என்று நினைக்க இவள் உறங்குவதைக் கண்டு காரை நேரே வீட்டிற்கு திருப்பினான். வீட்டின்
அடுத்து ஆதித்யா நகைக்கடைக்கு அழைத்து செல்ல தேன்மொழியின் முகத்தில் தயக்கம் தெரிய அதைக்கண்டு கொண்டவன் அவளை கைப்பிடித்து உள் அழைத்து சென்றான். அங்கேயும் அவனுக்கு பலத்த வரவேற்பு
தேன்மொழியை கீழே இறங்க கூறிவிட்டு காரை விட்டு வெளியே வந்த ஆதித்யாவிற்கு தன்னை நினைத்தே ஆச்சரியமாக இருந்தது. எந்தவொரு பெண்ணையும் தவறான பார்வை கூட பார்க்காத நான்