தேனிதழ் 37
“உன்னை கல்யாணம் பண்ணும் போது நீ யாருனு கூட எனக்கு தெரியாது…கல்யாணம் பண்ண பிறகும் கூட உன்னை பத்தி தெரிஞ்சக்கணும்னு எனக்கு ஆர்வமில்லை…ஆனால் சில நேரங்களில் நீ […]
“உன்னை கல்யாணம் பண்ணும் போது நீ யாருனு கூட எனக்கு தெரியாது…கல்யாணம் பண்ண பிறகும் கூட உன்னை பத்தி தெரிஞ்சக்கணும்னு எனக்கு ஆர்வமில்லை…ஆனால் சில நேரங்களில் நீ […]
தேன்மொழி குழப்பத்துடன் ஆதியைப் பார்க்க அவனும் அந்நேரம் அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான். அவளின் குழப்பத்தை உணர்ந்த ஆதி ‘சிரி’ என்பது போல் தனது உதட்டை விரல்களால் விரித்து
மாலையில் 5 மணிக்கு முதலில் கண்விழித்த தேன்மொழி தன் கணவனின் முகம் மிக அருகிலிருக்க அதிலிருந்த அடர் மீசையைப் பிடித்து விளையாட ஆசை எழுந்தது.ஆனால் தூங்கிக்கொண்டிருக்கும் போது
“நான் சொல்லுறேன் அங்கிள்” என்ற கம்பீரக்குரல் கேட்டு திரும்பி பார்க்க அங்கே யாதிஷ் நின்றிருக்க அவன் அருகில் சஞ்சுயுக்தாவும் மித்ரனின் சகோதரன் ராமும் நின்றிருந்தார்கள். நாளை வரவேண்டியவர்கள்
ராமினால் இப்போது தன் தமையன் கூறியதை முழுமையாக நம்பமுடியவில்லை. ஆனால் ‘இது எப்படி சாத்தியம்’ என்பது போல் உயிரற்ற சிலை போல் அசையாது அதிர்ந்து நின்றிருந்தான். மித்ரன்
ஆதித்யாவின் முகத்தில் கோபத்தை எதிர்ப்பார்த்து தேன்மொழி பயத்தோடு பார்க்க ஆனால் அவனின் முகத்தில் தெரிந்ததோ வசீகர புன்னகை அதைக் கண்டு தேன்மொழி திகைத்தாள். மனதில் ‘இவன் இந்நேரம்
இருவரும் திருமணத்தின் முதல்படியில் கால் எடுத்து வைத்த திருப்தியிலும் தங்கள் இணையை ஒருவரை ஒருவர் காதலில் வீழ்த்திய கர்வத்திலும் முகத்தில் உறைந்த புன்னகையோடு ஒருவரை ஒருவர் தழுவியப்படி
தன்னை ஒருவன் பழித்தீர்க்க நினைப்பதை அறியாமல் சிறிது இருட்டிய பிறகும் கூட குழந்தைகளை விட்டு நகராமல் இருந்தாள் தேன்மொழி.அவளை அழைத்து செல்ல ஆதியே வந்தான். அவள் அருகில்
ஆதி தனது அலுவலகத்தில் ஒரு முக்கியமான வேலையில் ஈடுப்பட்டிருந்தான். ஆதித்யா தனக்கு எதிரில் அமர்ந்திருந்த குகனிடம் அழுத்தமான குரலில் “குகன் லிஸ்டில் இருக்கிற அத்தனைப்பேரையும் டிஸ்மிஸ் பண்ணுங்க”
தனது தோளின் மீது ஒரு கரம் விழுந்தவுடன் பின்னால் திரும்பி பார்க்க அங்கே ஒரு இளம் வயது ஆணும் பெண்ணும் நின்றிருந்தனர்.அவர்களை கண்டு தேன்மொழி அதிர்ந்து நிற்க,