சமர் 21
சமியின் நிச்சயத்தார்த்த விழா முடிவடைந்த நிலையில் மணப்பெண்ணுக்குரிய எந்த வித களையும் இன்றி எந்நேரமும் எதையோ வெறித்தப்படி இருந்த தனது பேத்தியை யோசனையோடு புருவம் சுருக்கி நோக்கினார் […]
சமியின் நிச்சயத்தார்த்த விழா முடிவடைந்த நிலையில் மணப்பெண்ணுக்குரிய எந்த வித களையும் இன்றி எந்நேரமும் எதையோ வெறித்தப்படி இருந்த தனது பேத்தியை யோசனையோடு புருவம் சுருக்கி நோக்கினார் […]
நாட்கள் விரைந்தோடி சமி இந்தியா வந்தடைந்து பதினைந்து நாட்கள் கடந்த நிலையில் சமியிற்கும் வேறொரு ஆண்மகனிற்கும் இன்று நிச்சயதார்த்தம் என்ற அளவில் வந்து நிற்க,குடும்பத்தினர் அனைவரின் முன்பும்
அமெரிக்கா, சமியின் அறையில் கத்திவிட்டு வந்த தனது தோழன் சமரை பிடித்துக்கொண்ட ஜாகீர் பெருஞ்சினத்துடன் நாசிவிடைக்க “சமர் எனக்கு தெரியாமல் இங்க என்ன தான் நடக்குது?” என்று
அன்று இருவருக்குமிடையே நடந்த கூடலிற்கு பிறகு சமரும் சமியும் இணைவதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. அத்துடன் தங்களது உறவினை பற்றி பேசிக்கொள்வதற்கு கூட நேரம் கிடைக்காமல் இருந்தனர்.
காலையில் முதலில் கண்விழித்த சமி தாங்கள் இருவரும் இருக்கும் நிலையை அறிந்து நாணத்தில் சிவந்த உடலை பூந்துவாலையால் சுற்றி மறைத்தவள் தன்னவனை மலர்ந்த முறுவலுடன் இமைகள் படபடக்க
இந்தியாவில், அகிலாண்டேஸ்வரியின் குடும்பம் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றாலும்,வீட்டிலிருக்கும் மற்றவர்கள் கல்லூரி வரை சென்று பட்டம் பெற்ற நாகரீகமானவர்கள்.ஆனால் அகிலாண்டேஸ்வரி மட்டும் இப்போதும் கலாச்சாரம் மாறாமல் பழமையில்
கல்லூரியில் தேர்வு சமயம் என்பதினால் தேர்விற்கு படிப்பதற்காக விடுமுறையளித்திருக்க,ஆண்கள் இருவரும் வீட்டிற்குள்ளே புத்தகத்தினுள் புதைந்திருந்தனர். சமர் ஏனைய விசயங்களில் மேம்போக்காக இருந்தாலும் படிப்பில் என்றும் சுட்டித் தனமாகவே
ரஸீல் ஒரு முக்கிய வேலையாக வெளியூர் பயணம் மேற்கொண்டிருப்பதினால் சமிக்கு நாட்கள் எவ்வித சுவாரசியமின்றி நகர்ந்துக்கொண்டிருந்தது. ஜாகீர் அவ்வீட்டிற்கு வந்தால் சமரிடம் மட்டுமே உரையாடுபவன்,அத்துடன் தன் வேலை
அமெரிக்காவில், பிறந்தநாள் விழாவிற்கு சென்று வந்த தினத்திற்கு பிறகு சாராவினால் எவ்வித பிரச்சனையும் நிகழாததினால் சமர் பெரும் நிம்மதியடைந்தான். அத்துடன் ‘எவளுக்காகவோ பயந்து நான் ஏன் வீட்டிலிருந்து
சாரா கூட்டத்தினர் அனைவரின் முன்னிலையிலும் முத்தமிடுவாள் என்ற எதிர்ப்பார்த்திராதவன்,தனது கைகளில் இருந்த கோப்பையில் நிரம்பியிருந்த மதுபானம் ஒரு நொடி ஆட்டம் கண்டிட,அடுத்த செய்கை என்னவென்று அறியாமல் அதிர்ச்சியிலிருந்து