சமர் 28(2)
பெண்களுக்கே உரித்தான வகையில் அவளின் கன்னம் நாணத்தில் செங்கொழுந்தாகிட,ஆடவனின் நாணமும் அழகு என்பது போல் அவனின் வெண்ணிற முகமும் சிவப்பேறிட,புருவத்தை உயர்த்தி சிகையை அழுந்தக்கோதி சமியிடம், “சமி […]
பெண்களுக்கே உரித்தான வகையில் அவளின் கன்னம் நாணத்தில் செங்கொழுந்தாகிட,ஆடவனின் நாணமும் அழகு என்பது போல் அவனின் வெண்ணிற முகமும் சிவப்பேறிட,புருவத்தை உயர்த்தி சிகையை அழுந்தக்கோதி சமியிடம், “சமி […]
இருவரின் வாழ்வும் இன்பமாய் பயணித்துக்கொண்டிருந்தாலும் ஏனோ தங்கள் இருவரின் திருகுத்தாளத்தை வீட்டினுள் கூறுவதற்கு மட்டும் சமியிற்கு ஏனோ துணிச்சல் வரவில்லை. தான் அனைத்தையும் பார்த்துக்கொள்வதாக சமர் கூறியப்போதும்,அவளால்
தன்னை காதலிப்பதாக கூறிய நொடிதனில் திகைத்தாலும் சடுதியாக சுய உணர்விற்கு வந்து ‘இது எப்போதிலிருந்து’ என ஒற்றை புருவத்தை உயர்த்தி சந்தேகமாக தன்னவனை நோக்கினாள். அவளின் மனதை
பெண்ணவளை தனக்கு வாகாக திருப்பி இடையை இறுக்கி மேலும் சில நிமிடங்கள் இதழின் கனிரசம் முழுவதையும் தன் இளமை தாகம் தீர அருந்தியவன்,அவள் மூச்சுக்காற்றிற்காக தவித்ததற்கு பிறகே
அடிவயிற்றை தன் ஒரு கரங்களால் அழுந்த பற்றிக்கொண்டு சோர்ந்து நடந்து சென்று கதவை திறந்து விட்டவள் கீழே சரிய இருந்த வேளையில் ஒரு வலிய கரம் அவளை
கல்லூரியின் இறுதி ஆண்டு பயிற்சிக்காலம் என்பதால் இன்னும் நான்கு மாதத்தில் அவனுடைய படிப்பு மொத்தமாக முடிந்து இந்தியா செல்லவேண்டிய தினமும் வர காத்திருக்க,ஆயினும் தன்னுடையவளை விட்டு அத்தனை
‘அடப்படுபாவி ஒரு பிள்ளைதாச்சினு கூட பார்க்காமல் என்னை தனியா தவிக்கவிட்டுட்டு போயிட்டானே எருமை’ என மனதினுள் தன்னவனை வறுத்த சமியால் நாளுக்கு நாள் குடும்பத்தினரிடம் கர்ப்பத்தை எவ்வாறு
உயிரை இறுக்கிப்பிசையும் வகையில் “சமர்” என்ற கூவலோடு அவனை பின்னிருந்து அணைத்துக்கொண்டவள் அவளே தான். அதில் அவனது பரந்த முதுகு வில்லிருந்து புறப்படும் நாணாய் விறைத்திட,இவளோ, “நீ
அன்று புலர்ந்தும் புலராத காலை வேளையில் வீடே பெரும் பரப்பரப்பாக இருக்க,சமரின் அதிரடியால் விடியற்காலையில் கண்ணயர்ந்த சமியின் செவியில் ஒலித்த வித்தியாசமான ஓசையில் திடுக்கின்று எழுந்து அமர்ந்தாள்
சமியை முழுமையாய் தன் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்திருந்த சமரின் நீல விழிகள் அவளின் அழகிய வதனத்தை அழுத்தமாய் பார்வையால் தீண்டிக்கொண்டிருந்தது. அசுரவேகத்தில் தன் உடையை களைத்தெறிந்து