ஜாக்சன் 10
ஒரு ஆன்மாவின் முத்தம் அவளை இந்த அளவு பாதிக்கும் என்று அவளே எதிர்பார்த்திருக்கவில்லை. யாரிடமாவது அவளின் உணர்வுகளை பற்றி கூறினால் தன்னை இழிவாக பார்ப்பார்களோ என்று ஒரு […]
ஒரு ஆன்மாவின் முத்தம் அவளை இந்த அளவு பாதிக்கும் என்று அவளே எதிர்பார்த்திருக்கவில்லை. யாரிடமாவது அவளின் உணர்வுகளை பற்றி கூறினால் தன்னை இழிவாக பார்ப்பார்களோ என்று ஒரு […]
நேற்றைய இரவின் தாக்கம் சிறிதுமின்றி அடுத்த நாள் காலை மீண்டும் பழைய நாட்களை போல் லீ ஜி சூவை விரட்ட தொடங்கியிருந்தாள் வளர்மதி. இருள் நேர அணைப்பின்
வளர்மதி மீண்டும் கல்லூரிக்கு செல்ல புறப்பட்டிருந்தாள். அந்த தங்க நிற பெட்டி ரோசாவுடையது என்று கூறிய வசுந்தராம்மாள்,அதை தவிர வேறு எந்த விபரமும் அவளிடம் தெரிவிக்கவில்லை. வளர்மதியும்
மகள் பல நேரங்களில் தனித்து நின்று பேசுவதை கவனித்த அவளின் தாய் ஒரு முடிவிற்கு வந்திருந்தார். அன்று காலை நன்றாக உறங்கிக்கொண்டிருந்தவளை எழுப்பி “வளரு உனக்கு பேய்
வெண்புகையை பார்த்த நாளன்று கடுமையான காய்ச்சலில் விழுந்தவள்,அதன்பிறகு கண்விழிக்கவே இரண்டு நாட்களாகிற்று! அவளின் நிலையை பார்த்துவிட்டு ஷீலா பயந்துப்போய் விடுதி காப்பாளரிடம் தெரிவிக்க,அவர் அவளது பெற்றோரை அழைத்து
அன்று புதிதாக ஒரு கொரியன் தொடர் நெட் ஃப்ளிக்ஸில் வெளியாகியிருந்தது. ஷீலா ஒருவளிடம் மட்டுமே நெட் ஃப்ளிக்ஸ் செயலியில் கணக்கு இருப்பதால்,கொரியன் ரசிகைகள் அவர்களின் அறைக்குள் முகாமிட்டிருந்தனர்.
முதல் நாள் தோழிகளின் சம்பாஷணைகளை கண்டு விழித்த அரூபம்,நாட்கள் கடந்துச் செல்கையில் அவர்களின் உரையாடல் பாணியே அது தான் என்று அறிந்துக்கொண்டது. அதனால் அடுத்து வந்த தினங்களிலிருந்து
இரண்டு நாட்கள் கழித்து, வளர்மதி கல்லூரி விடுமுறை முடிந்து கல்லூரி விடுதிக்கு வந்துவிட்டாள். “ஷீலு இந்தா… அம்மா உனக்கு பிடிக்கும்னு நெய் முறுக்கு செஞ்சு கொடுத்தாங்க” என
சன்னல் திரையின் வழியாக சூரிய பகவானின் கதிர்கள் அவ்வறையினுள் விழுந்தது. அந்நேரம் “சஷ்டியை நோக்கச் சரவண பவனார்சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கைகீதம் பாடக்,
இரவு 11 மணி, அதுவொரு பெண்கள் தங்கும் கல்லூரி விடுதி. இருநூறுக்கும் மேற்பட்ட அறைகள் உள்ள அந்த கல்லூரியின் விடுதியில் ஒரே ஒரு அறையில் மட்டும் விளக்கு