ஜாக்சன் 20
வளர்மதியும் ஷீலாவும் இப்போது வரலாற்று துறையில் முனைவர் பட்டம் பெறுவதற்கான முனைப்பில் இருந்தார்கள். அதற்காக ஒரு கல்லூரியில் இணைந்து கல்வி பயின்றுக் கொண்டிருந்தனர். அதன் ஒரு பகுதியாக […]
வளர்மதியும் ஷீலாவும் இப்போது வரலாற்று துறையில் முனைவர் பட்டம் பெறுவதற்கான முனைப்பில் இருந்தார்கள். அதற்காக ஒரு கல்லூரியில் இணைந்து கல்வி பயின்றுக் கொண்டிருந்தனர். அதன் ஒரு பகுதியாக […]
நிகழ்காலம், வளர்மதி தன் தோழியிடம் தன்னுடைய பூர்வ ஜென்மத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள். அவர்கள் சந்தித்ததில் தொடங்கி அவர்களது இறுதி தருணம் வரை
இப்படியே அவர்களது ரகசிய சந்திப்பு நடந்தேறிக்கொண்டே இருக்க,மல்லிக்கு தான் ஒவ்வொரு நிமிடமும் ‘என்ன நேரப்போகிறதோ?’ என அச்சமாக இருந்தது. அவளின் கவலையெல்லாம் ரோசாவிற்கு ஏதேனும் ஆபத்து உண்டாகுமோ
இருவரும் ஒன்றாக தங்களது நேசத்தை சொற்களால் பகிர்ந்ததற்கு பிறகு,அவளின் தயக்கமெல்லாம் தொலை தூரம் பறந்துச் சென்றது. அதனால் அவன் பாறையின் மீதும் அவள் அவன் மார்பின் மீதும்
அனைவரும் அவளை காணாமல் அங்கு கலங்கிப் போய் இருக்க, அதேகணம் ஆற்றின் மற்றொரு கோடியில் ரோசா நீரிலிருந்து எழுந்தாள். அவளின் கரம் பற்றியவாறு அவளுடனே வேறொரு ஆடவனும்
அவனது நெஞ்சத்திலிருந்து குருதி கசிவதை கண்டவுடன் பெண்ணவள் பதறிப்போனாள்.அவனை காயப்படுத்த வேண்டும் என்று அவள் துளியும் நினைக்கவில்லை. அன்னிச்சையாய் அவளது கரங்கள் அதனை செய்திருந்தது. அடுத்த கணமே
தோழி எப்போதும் சோகமாகவே இருப்பதை கண்டுவிட்டு ஒரு நாள் ஷீலா அவளுடன் பேச விரும்பினாள். கப்பல் கவிழ்ந்தது போல் கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்த தோழியை பார்த்துவிட்டு வந்த
தன்னிடம் அத்தகைய கேள்வி கேட்டவளின் தோளை இறுகப்பற்றி “ஜி வோனா அப்போ உனக்கு…” என தடுமாற்றமாய் கேட்டவனிடம் “எனக்கு எல்லாம் தெரியும்” என்றுரைத்து அவனை மொத்தமாய் அதிர
வளர்மதியை அணைத்தவாறு அவன் அமர்ந்திருந்த நிலையில் சட்டென குளியலறை கதவு திறக்கும் சப்தம் கேட்டு “ஐய்யோ” என வெடுக்கென்று அவனை தள்ளிவிட்டு எழுந்து நின்றாள் வளர்மதி. அவளின்
வளர்மதிக்கும் லீ ஜி சூவிற்கும் இடையே ஏற்பட்ட உறவு ஏதோ இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்த ஒரு வீபரிதம் அல்ல! இயற்கைக்கு முரணான காதலும் அவர்களுடையது கிடையாது.