அவள் 12
இரவெல்லாம் உறங்காமல் அடுத்த நாள் விடியற்காலையில் முழித்துக் கொண்ட மணிகர்ணிகா காலை பத்து மணிக்கே ரேவதியை அழைத்துக்கொண்டு ஏ.ஜேவின் இல்லத்திற்கு சென்றாள். நேற்று ஏ.ஜே பேசிய சொற்கள் […]
இரவெல்லாம் உறங்காமல் அடுத்த நாள் விடியற்காலையில் முழித்துக் கொண்ட மணிகர்ணிகா காலை பத்து மணிக்கே ரேவதியை அழைத்துக்கொண்டு ஏ.ஜேவின் இல்லத்திற்கு சென்றாள். நேற்று ஏ.ஜே பேசிய சொற்கள் […]
பேரதிர்ச்சியுடன் இதழை இலேசாக பிளந்தப்படி நின்றிருந்தவளை கண்டவருக்கு இதழில் சிறு கோடாய் ஒரு முறுவல் பூத்தது. தான் கணவனாக இருப்பினும் தன்னை பற்றி எதையும் அறிந்து வைத்திராத
ஏ.ஜே மற்றும் மணிகர்ணிகாவின் திருமணம் நடந்தேறி நாட்கள் கடந்த நிலையில் அவர்கள் இருவரும் தத்தமது வீட்டிலே தங்களது வாழ்க்கையை தனித்து வாழ்ந்துக்கொண்டிருந்தனர். ஏ.ஜே அழைப்பு விடுக்காமல் அவரது
ஏ.ஜே பேசிவிட்டு சென்று இரண்டு இரண்டு நாட்கள் கடந்தும் மணிகர்ணிகாவால் ஒரு உறுதியான முடிவு எடுக்க முடியவில்லை. ரேவதிக்காக தனக்குள் பின்னியிருந்த வலையில் இருந்து வெளி வந்து
அகந்தையும் செருக்கும் பிடிவாதமும் கொண்ட ஆண்மகனிற்கு மகளாக பிறந்தவளிற்கும் அந்த அனைத்து பண்புகளின் சிறப்பம்சங்களும் இருப்பது போல் அவளும் தந்தையுடன் செல்லாமல் அழுத்தமாக அவ்விடத்திலே இருந்துவிட்டாள். ஏ.ஜேவிற்கு
“மனதில் உறுதி வேண்டும்;வாக்கினிலே இனிமை வேண்டும்;நினைவு நல்லது வேண்டும்;நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;கனவு மெய்ப்பட வேண்டும்;கைவசமாவது விரைவில் வேண்டும்;தனமும் இன்பமும் வேண்டும்;தரணியிலே பெருமை வேண்டும்” பிறந்தநாள் விழாவிற்கென
“நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;நீசத் தொண்டு மடமையும் கொண்டதாய்தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்சாலவே யரி தாவதொர் செய்தியாம்;குலத்து மாதர்குக் கற்பியல் பாகுமாம்;கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்நலத்தைக் காக்க
“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;ஞான நல்லறம் வீர சுதந்திரம்பேணு
“அறிவு கொண்ட மனித வுயிர்களைஅடிமையாக்க முயல்பவர் பித்தராம்;நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்நங்கை
“மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்நாதந் தானது நாரதர் வீணையோ?நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியேமேன்மை செய்தெமைக் காத்திடச் சொல்வதொ?சாதல் மூத்தல்