உன் நிழல் நான் தொட ep 8
அத்தியாயம் 8 ஜஸ்வந்த் தன்னிடம் ரூபா பற்றி ஏதாவது கூறுவதற்காக அழைத்திருப்பதாக நினைத்து வந்த ரத்னாவுக்கு, ஜஸ்வந்த் தன்னிடம் காதலைக் கூறியதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கடந்த […]
அத்தியாயம் 8 ஜஸ்வந்த் தன்னிடம் ரூபா பற்றி ஏதாவது கூறுவதற்காக அழைத்திருப்பதாக நினைத்து வந்த ரத்னாவுக்கு, ஜஸ்வந்த் தன்னிடம் காதலைக் கூறியதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கடந்த […]
அத்தியாயம் 7 அடுத்த நாள் கல்லூரி வந்ததும் பிரபுவும் அஜீத்தும் ரத்னாவிடம் பேசக் காத்திருக்க, வழக்கம்போல ரத்னா தாமதமாக வகுப்பிற்கு வந்ததால் பேச முடியாமல் போனது.
அத்தியாயம் 6 ஜஸ்வந்தைப் பொறுத்தவரை இந்த 15 நாட்களும் ஆனந்தமான நாட்களாக இருந்தன. ரத்னாவுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு காரணத்திற்காகச் சிரித்துக்கொண்டு, அவளுடன் வம்பிழுத்து,
அத்தியாயம் 5 தேனூத்து, தென்காசி அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சூழலில் அமைந்துள்ளது. குற்றால அருவிகள் அருகில் உள்ளதால், இவ்வூர் பருவமழைத்
த்தியாயம் 4 ஞாயிற்றுக்கிழமை பல மனிதர்களைப் பொறுத்தவரை அது ஒரு அற்புதமான நாள். ஆறு நாட்களின் எதிர்பார்ப்பு அந்த ஒரு நாளாகத்தான் இருக்கும். உழைப்பவர்களுக்கு ஓய்வு நாளாக,
உன் நிழல் நான் தொட–செசிலி வியாகப்பன் ஹாய் மக்களே… நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போதுதான் எனக்குக் கதை எழுத வேண்டும் என்ற
நெற்றியில் கை வைத்துக் கொண்டு விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தான் வாசு. தந்தையின் நெஞ்சினில் தலை வைத்து படுத்துக் கொண்டிருந்தாள் அனு. அவனது ஒரு கை அனுவை அணைத்துக்
“ம்ம்ச்..” என்ற சலிப்புடன் மகளை தோளில் போட்டுக் கொண்டு தங்களுடைய அறைக்குச் சென்று படுக்க வைத்தான். ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்திருந்தவன் அப்படியே கண்ணுறங்கி விட்டான்.
ஆகாய நீல நிற ஜார்ஜெட் புடவையில் கருப்பு நிற கையில்லா இரவிக்கை அணிந்து கொண்டையை உயர்த்திப் போட்டிருந்தாள். கால் மீது கால் போட்டுக் கொண்டு விழிகளில்
பிழை-1 திங்கட்கிழமை காலை… அனைவரும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் காலைப் பொழுது. சிலருக்கு சற்று சோம்பலாக, சிலருக்கு பரபரப்பாக . வாரத்தின் முதல் நாளின் முக்கியத்துவத்தை உணர்ந்து