சமர் 12
சாரா கூட்டத்தினர் அனைவரின் முன்னிலையிலும் முத்தமிடுவாள் என்ற எதிர்ப்பார்த்திராதவன்,தனது கைகளில் இருந்த கோப்பையில் நிரம்பியிருந்த மதுபானம் ஒரு நொடி ஆட்டம் கண்டிட,அடுத்த செய்கை என்னவென்று அறியாமல் அதிர்ச்சியிலிருந்து […]
சாரா கூட்டத்தினர் அனைவரின் முன்னிலையிலும் முத்தமிடுவாள் என்ற எதிர்ப்பார்த்திராதவன்,தனது கைகளில் இருந்த கோப்பையில் நிரம்பியிருந்த மதுபானம் ஒரு நொடி ஆட்டம் கண்டிட,அடுத்த செய்கை என்னவென்று அறியாமல் அதிர்ச்சியிலிருந்து […]
அன்று ஞாயிற்றுகிழமை என்பதினால் அதிகாலையிலே கண்விழித்த போதிலும் சமர் படுக்கையைவிட்டு எழுந்துக்கொள்ள மனமின்றி தன் வீட்டினரிடம் பேசிவிட்டு முகநூலை திறந்து பார்க்கத்தொடங்கினான். வெகு நாட்களுக்கு பிறகு முகநூலிற்கு
தங்கள் மூவரையும் அடர் நீல நிற உடை அணிந்த காவலர்கள் சுற்றி வளைத்துக்கொள்ளவும் அச்சத்தில் உறைந்து நின்றவர்களில் முதலில் சுதாரித்து தன்னிலை அடைந்த சமர் அழகான ஆங்கிலத்தில்
சக்தி 27 அகவையுற்ற பெண்…பார்ப்பவரை வசீகரம் தோற்றமில்லை அவளிற்கு! ஆயினும்,அவளும் அழகி தான்! 5 அடி இரண்டு அங்குல உயரம்,கோதுமை நிறம்,சுருள் சுருளான அழகான இரண்டடி உயர
சக்தியே சிவம்
#women_centric_story
கதையின் தலைப்பே இது என்ன மாதிரியான கதை என்று உங்களுக்கு சொல்லிவிடும்…
எதார்த்தமான கதைக்களத்தில் என்னுடைய கற்பனையை புகுத்தி எழுதப்பட விருக்கும் நாவலே ‘சக்தியே சிவம்’.
சிவம் மட்டுமே உயர்ந்தது என்று எண்ணுபவன் நமது நாயகன் சிவப்பிரகாஷ்…
சக்தியில்லையேல் சிவமில்லை என்பதை அவனிற்கும் உணர்த்தும் நாவல் இது…
அதை உணர்த்துபவள் நமது நாயகி சக்தி…
சமையலறையில் பணிப்புரிந்து கொண்டிருந்த சக்தி அன்றைய நாளில் நூறாவது முறையாக பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள். திருமணமாகி நான்கு வருடங்கள் கடந்துவிட்டிருந்தது. இந்த நான்கு வருட திருமண வாழ்வை அவள்
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு வயிற்று வலி வருவது சகஜம். ஆனால் சைத்ராவிற்கு சற்று கூடுதலாகவே இருக்கும். அதுவும்,முதல் நாள் அவளிற்கு உண்டாகும் வலி அந்த பிரசவ வலிக்கு
தன்னறைக்குள் வந்து உடைமாற்றி வெளியே செல்ல ஆயத்தமாகிய ஸ்வேதாவை அப்படியே பின்னிருந்து கட்டிக்கொண்டது ஓர் ஆண் உருவம்! அந்த கரங்களுக்கு உரியவனை அடையாளம் கண்டுக்கொண்டவள் “ப்ச் என்ன
சில மணி நேரங்களுக்கு பிறகு, எப்போதும் போல் கல்லூரியிலிருந்து வீடு செல்லும் நேரத்திற்கு சரியாக சைத்ரா இல்லம் வந்து சேர்ந்துவிட்டாள். அதுவும் எவ்வித கீறலுமின்றி அவள் வந்திருந்தாள்.
ருத்ராவிற்கு அன்றைய விடியல் வழக்கத்தை விட வெகு ரம்யமாக இருந்தது. ஏனெனில்,அன்று காலை எழும்போது தன் நெஞ்சில் பொதிந்திருந்த மலர் பொதியை பார்த்தவனின் இதழோரம் ரசிக்கும் முறுவல்