சிறை 6
நாட்கள் அதன் போக்கில் நகர கணவன் மனைவி இருவர் உறவிலும் பெரிய உரசல் எதுவுமின்றி மிருதுவாக சென்றுக்கொண்டிருந்தது. பெரும்பாலும்,மனைவியின் மனநிலை மாற்றத்தை கார்த்திக் உணர்ந்து,அதன் காரணம் […]
நாட்கள் அதன் போக்கில் நகர கணவன் மனைவி இருவர் உறவிலும் பெரிய உரசல் எதுவுமின்றி மிருதுவாக சென்றுக்கொண்டிருந்தது. பெரும்பாலும்,மனைவியின் மனநிலை மாற்றத்தை கார்த்திக் உணர்ந்து,அதன் காரணம் […]
சிறை 5: ஒவ்வொரு கால கட்டத்திலும்,பெண்களின் அந்தந்த பருவ நிலைக்கு ஏற்றது போல் சமுதாயத்தால் விதிமுறைகள் விதிக்கப்படுக்கிறது. குழந்தை முதல் பருவமடையும் வயது வரை தன் கைக்குள்ளே
அடுத்த நாள் மாலை அலுவலகத்திலிருந்து இல்லத்திற்கு வரும் போது அவன் கையில் அவள் படிக்க விருப்பம் கொண்ட முதுகலை பட்டப்படிப்பிற்கான விண்ணப்பத்தை வாங்கி வந்திருந்தான் கார்த்திக்.
சிறை 3: அன்று உணர்ச்சிவசப்பட்டு அவளின் நெற்றியில் முத்தமிட்டதற்கு பிறகு,அவன் அவளை நெருங்கவில்லை. அவ்வப்போது அவளை கண்டு கிளர்ந்தெழுந்த உணர்ச்சிகளை தூண்டிய காமதேவனையும் கட்டுக்குள் அடக்கி வைத்தான்.
சிறை 2: கார்த்திக்கின் நிறுவனம் சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால்,அன்றே மனைவியை தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து வந்துவிட்டிருந்தான். மணமக்கள் இருவரின் இல்லமும் சென்னைக்கு வெளியே புறநகரில் இருப்பது,இவனிற்கு வசதியாகிப்போனது.
அதுவொரு முதலிரவு அறை! திருமணமாகிய ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஆவலோடு எதிர்ப்பார்க்கக்கூடிய ஆத்மார்த்தமான நிமிடங்கள்! அவ்வறையின் வலதுப்புறத்தில் உள்ள கண்ணாடி திரையின் வழியே தெரிந்த நிலா மகள்
நாட்கள் வேகமாக உருண்டோட,மதிவதனியின் மகிழ்ச்சி சுகந்தியின் சூழ்ச்சியினால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டிருந்தது. அன்றைய நாட்கள் தொட்டு மதிவதனியை தனது தாயின் வீட்டிற்கு தனியாக அனுப்ப முயலுவதில்லை வாசமல்லி. ஒரு
மதிவதனிக்கு சிறு வயதிலிருந்தே பள்ளி,கல்லூரி விடுமுறை என்றால், அவளது மாமன் இல்லத்திலே அவளது பொழுதுகள் கழியும். அன்றும் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் தன் பிறந்த
“அடியே நான் பெத்த அழகு சுந்தரி…இன்னும் உள்ளுக்க என்னத்தடி நோண்டிட்டு கிடக்கவே?” என சமையலறையிலிருந்து வாசமல்லி கத்திக்கொண்டிருக்க, “யம்மா இப்போ என்னத்துக்கு இந்த கத்து கத்தறவ…வரேன் இரு”
தமிழ்நாட்டின் தொன்மையான நகரம் என்று பெயர் பெற்ற நகரங்களில் ஒன்று தான் மதுரை மாநகரம். தமிழ்நாட்டிலுள்ள பெருநகரங்களில் இந்த மாவட்டமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. வைகை ஆற்றங்கரையில்