“தமிழ்நாட்டில்முதன்முறையாகஒருமிகப்பெரியஅதிசயம்ஒன்றுநிகழவிருக்கிறது…அதுஎன்னவென்றால்வெறும்முப்பதேவயதானஒருஇளம்பெண்இன்றுதமிழகமுதல்வராகப்பதவியேற்கவிருக்கிறார்” எனத்தொலைக்காட்சிஅலைவரிசையில்சொல்லிக்கொண்டிருக்க,
அதைக்கண்டு “இந்தாஆரம்பிச்சிட்டானுங்க…” எனவெறுப்போடுமுகத்தைச்சுழித்தாள்அவள்.
“இ.வெ.ககட்சித்தலைவரும்முதல்வருமானடாக்டர்.வேதாச்சலம்சென்றவாரம்காலமடைந்தநிலையில்அதேகட்சியில்கடந்தஇரண்டுவருடமாகமகளிர்மன்றதலைவியாகப்பதவிவகித்துவந்தசெல்வி.தேவசேனாஅடுத்தமுதல்வராகத்தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்…” எனச்செய்திதொகுப்பாளன்உரைக்க,
“நாட்டுலேபலபிரச்சனைஇருக்கு…அதையெல்லாம்டீல்லவிட்டிருவானுங்க…ஒருபொண்ணைப்பத்தினபேச்சுனாமட்டும்கூட்டம்கூடிவிவாவதமேடைபோட்டிருவானுங்கஇடியட்ஸ்” எனத்திட்டிக்கொண்டேஅவள்உடற்பயிற்சிமேற்கொண்டிருந்தாள்.
அவள்கூறியதற்குதகுந்தாற்போன்று “கட்சியில்மூத்ததலைவர்கள்பலர்இருக்கையில்இறக்கும்தருவாயில்முன்னாள்முதல்வர்வேதாச்சலம்அவர்கள்திடீரென்றுஒருஇளம்பெண்ணைமுதல்வராகநியமித்ததின்பின்னணிஎன்ன?தேவசேனாவைமுதல்வராகத்தேர்ந்தெடுத்ததினால்கட்சிகாரர்களுக்குஇடையேஒருஅதிருப்திநிலவப்படுவதாகக்கூறப்படுவதுஉண்மையாஎன்பதைத்தெரிந்துக்கொள்ளவேண்டுமா?இவற்றைப்பற்றியஅனைத்துவிபரங்களையும்தெரிவிக்கஅதேகட்சியைச்சார்ந்தநிதிஅமைச்சர்மயில்வாகனன்நம்மோடஇணைந்திருக்கிறார்…வாங்கதொடர்ந்துபேசலாம்…இதுஉங்கள்அன்புச்செல்வன்” எனத்தங்களதுதொலைக்காட்சிமதிப்பீடுபுள்ளிக்காகவிவாதமேடைஒன்றைஅமைத்துதேவசேனாவின்அந்தரங்கத்தைக்கூறுப்போடதொடங்கியிருந்தது,பிரபலமானஊடகம்ஒன்று!
அந்தஅலைவரிசைமட்டுமில்ல…
தொடர்ந்துபலஅலைவரிசைகளும்அவளின்கடந்தகாலவாழ்வைபற்றித்தோண்டிதுருவிஒளிப்பரப்பிக்கொண்டிருந்தது.
அவற்றையெல்லாம்பார்த்துகடுப்பானவள் ‘இவனுங்களுக்குவேறவேலைபொழப்பேஇல்லை…இன்னைக்குஎவன்எவன்என்னென்னகதைகட்டுவானோ?’ எனஅவள்சலிப்பாய்முனகியவேளையில்,
அந்தவிவாதமேடையில்அமர்ந்திருந்தஎதிர்கட்சிதலைவன்ஒருவன் “மிஸ்டர்அன்புச்செல்வன்அனுபவமுள்ளபலதலைவர்களைவிட்டுவிட்டுஅந்தச்சின்னப்பொண்ணைஅவர்முதல்வராதேர்ந்தெடுத்திருப்பதிலேஉங்களுக்குவிஷயம்புரியலையா?அந்தஆளுக்குகுடும்பம்,குட்டினுஎதுவும்கிடையாது…இந்ததேவசேனாவைபலவருஷமாகூத்தியாவாவைச்சிட்டுஇருக்காரு…இதைநான்சொல்லிதான்உங்களுக்குத்தெரியணுமாஎன்ன?” எனநக்கலாகஉரைத்ததோடு,
“இதுஒண்ணுபோதுமே…அவமேலேமோகத்தில்தான்தன்ஆசைநாயகியைமுதல்வராக்கிட்டுசெத்துப்போயிட்டாருஅந்தக்கெழடு” எனஇறந்துப்போனமனிதரையும்விட்டுவைக்காமல்அவதூறுபேசியவனின்வார்த்தைகள்அவளிற்குள்எரிமலைசீற்றத்தைபொங்கிபெருகவைத்தது.
அதுவரைநிதானமாகத்தன்கோபத்தைஅடக்கிக்கொண்டிருந்ததேவசேனாவின்பொறுமைமுற்றிலும்பறந்திட “பிளடிபா****” எனக்கெட்டவார்த்தைகளால்அவனைஅர்ச்சித்தவள்,
கோபத்தில்தன்அருகேஇருந்ததண்ணீர்புட்டியைதொலைக்காட்சியின்மீதுதூக்கியெறிந்துதொலைக்காட்சிதிரையைஉடைத்திருந்தாள்.
சுக்கல்நூறாக்கியஅந்தக்கண்ணாடிதிரையைப்பார்த்தப்போதும்அவளின்கொதித்தமனம்சமாதானமடையமறுத்தது.
‘நான்கேட்டேனாய்யா…என்னைமுதல்வராக்குனுஉன்னைநான்கேட்டேனா?எப்படியெல்லாம்பேசறானுங்கபாருபரதேசிநாயுங்க…’ எனமானசீகமாகஇறந்துப்போனவேதாச்சலத்திடம்கேட்டவளின்மனம்குமுறியது.
அவளிற்குஇருந்தஆத்திரத்தில்இதயத்தின்துடிப்புஅதிகரித்தன.
‘எப்படியெல்லாம்பேசுகிறார்கள்’ எனஎண்ணும்போதேமனதில்ரணவேதனைஉண்டாகியது.
ஆத்திரத்தில்மூச்சிறைத்தது…
அவரின்மீதுஅவள்செலுத்தும்மரியாதையைக்கொச்சைப்படுத்திப்பேசும்ஒவ்வொருநபரையும்சுட்டுபொசுக்கும்வெறிஉருவாகின.
தன்சிந்தனைகள்போகும்திசையைஅறிந்துசட்டெனச்சுதாரித்தாள்பெண்ணவள்.
‘சேனாரிலாக்ஸ்…நீயாருனுயாருக்கும்நிரூபிக்கவேண்டியஅவசியமில்லை…நீநீயாஇரு’ எனத்தனக்குத்தானேஅறிவுறுத்தி,கரையைஉடைத்துக்கொண்டுதிமிறியசீற்றத்தைஅடக்கினாள்.
அவள்எடுத்தஅந்தப்பிரமாணத்தில்வாகையும்சூடினாள்.
நடைப்பயிற்சிஇயந்திரத்தில்அதிவிரைவாகஓடியவளின்மேனிகளைத்துசோர்வுறும்வரைஅவளின்ஓட்டம்நீடித்தது.
அவள்தேவசேனா…முப்பதுவயதுபெண்!
தாய்தகப்பன்என்றுயாருமில்லாதவள்.
உறவென்றுஅவளிற்குஒருவரும்இல்லை.
பிறந்தது…வளர்ந்தது…படித்ததுஅனைத்தும்வேதாச்சலம்அவர்களின்உதவியால்மட்டுமே!
அநாதரவாகஇருந்தமதலையைக்கண்டெடுத்துஅவளைவளர்த்துஆளாக்கியிருந்தார்அவர்.
படித்துமுடித்தவுடன்அவளையும்அரசியலுக்குள்இழுத்திருந்தார்.
அவள்தான்தனக்குஅடுத்தவாரிசுஎன்பதைமுன்பேகணிந்திருந்தார்போலும்!
அதன்படிஇறக்கும்தருவாயில்அவளிடம்தமிழ்நாட்டைமொத்தமாய்த்தாரைவார்த்துகொடுத்துவிட்டுகண்மூடிவிட்டார்.
அவளிற்கோஅரசியவில்ஆர்வம்இருந்தாலும்,சிறிதுசிறிதாகத்தன்உழைப்பின்மூலம்முன்னேறவேண்டும்என்பதுஅவள்விருப்பம்!
ஆனால்எமனின்பாதம்சென்றுசேரவிருக்கும்மனிதரின்வேண்டுகோளைநிராகரிக்கமனமின்றிமுதல்வராகப்பொறுப்பேற்கஒத்துக்கொண்டிருந்தாள்.
இப்படியானஒருவளைதான்தகப்பனின்ஸ்தானத்தில்இருக்கும்மனிதரோடுஇணைத்துபேசிஅவளின்பெண்மையைஇழிவுப்படுத்துகிறார்கள்.
உடம்பிலிருந்துவெளியேறியவியர்வையின்வழியேஅவளின்மனக்கசடுகளும்வெளியேறும்என்பதுஅவளின்நம்பிக்கை!
அதனால்உடல்களைக்கஅவள்ஓடிக்கொண்டிருக்க,
அக்கணம்அவ்வறையின்அமைதியைகிழித்துக்கொண்டு “மேஐகம்மின்” எனஒருஆடவனின்கணீர்குரல்ஒலித்தது.
அந்தக்குரலில்இருந்தகம்பீரம்பெண்ணவளின்புருவத்தைஉயர்த்தசெய்தது.
அவளும்பதிலுக்கு “எஸ்கம்மின்” எனமிடுக்காகக்குரல்கொடுத்தஅடுத்தவினாடியேகதவைதட்டிவிட்டுஉள்ளேநுழைந்தான்பீமசேனப்பிரபு.
உள்ளேநுழைந்தவன்கடமையேகண்ணாய் “பீமசேனப்பிரபுசீஃப்கமெண்டோரிப்போர்ட்டிங்டியூட்டிமேடம்” எனவிறைப்பானகுரலில்கூறிநெற்றியில்கைவைத்துவாழ்த்துதெரிவித்தவனின்விழிகள்அதிர்ச்சியில்விரிந்தது.
அவன்முதலமைச்சரைநாடிவந்திருக்கஅங்கிருந்தமுப்பதுவயதுபெண்ணைக்கண்டவனிற்குள்பெரும்திகைப்பு!
அதைவிடஅவனிற்குள்அதிர்வைகொடுத்ததுஅவளின்தோற்றம்!
சிறிதும்சதைப்பற்றுஇல்லாதபெண்மையின்எழில்வளைவுகளைத்தூக்கிக்காட்டும்கனகச்சிதமானஅழகியஉடல்வாகுஅவளிற்கு!
அத்தோடுஉடற்பயிற்சிசெய்வதற்காகஅவளின்அங்கங்களைப்பளீச்சென்றுகாட்டும்படியாகஉடலைஇறுக்கிபிடிக்கும்வகையிலானஆடைகள்அணிந்திருந்தாள்அவள்.
அவளைஅந்தஉடையில்பார்ப்பதற்குஇன்னும்சிறுபெண்ணாகத்தெரிந்தாள்.
‘நிஜமாஇவதான்முதலமைச்சரா?இல்லைநம்மமாத்திவந்திட்டோமா?’ எனஆடவனிற்குள்சந்தேகம்முளைத்திட,
உடனேஅவ்வறையைச்சுற்றிபார்வையைச்செலுத்தியவனிற்குஏமாற்றம்மட்டுமேமிஞ்சியது.
ஏனெனில்,அவ்வறையில்அவளைத்தவிரஒருவருமில்லை.
அதற்குள்அவள்உடற்பயிற்சிகளைமுழுமையாகமுடித்துக்கொண்டுவியர்வைபடிந்தமேனியுடன்கீழிறங்கினாள்.
அவனைஅழுத்தமாகநோக்கி “இனிநீங்கதான்எனக்குப்பாடிகார்டாமிஸ்டர்?” எனத்தெனாவெட்டாகக்கேட்டுக்கொண்டேஅவனருகேநடந்துவந்தாள்.
அவளின்அத்தகையதிமிர்பேச்சுஅவனுள்சிறிதுசினத்தைஏற்படுத்தினாலும் “எஸ்மேடம்” எனஅவனும்ஒருவிதஅழுத்தத்துடனேபதிலுரைத்தான்.
காரிகையோபூந்துவாலையால்தன்உடலில்பூத்திருந்தவியர்வைதுடைத்துக்கொண்டே “ஓ…” என்றாள்அலட்சியமாக.
அவளதுகோபம்இப்போதுமுழுமையாய்மட்டுப்பட்டிருந்தது.
அதனால்தன்னெதிரேநின்றிருந்தவனைப்பார்வையால்எடைப்போடதுவங்கினாள்.
திருத்தம்செய்யப்பட்டசிகை,அளவானதாடிமற்றும்சிறிதுமுறுக்கியமீசை,எதிராளிகளைக்கண்ணாலேகூறுப்போடும்கூரியவிழிகள்,கூரானநாசி,சிரித்துப்பழகியிராதஅழுத்தமானஉதடுகள்,கருப்புநிறபாதுகாவலர்கள்அணியும்சீருடை,ராணுவவீரர்களுக்கேஉரியஆஜானுபாகுவானதோற்றம்எனஆண்மையின்இலக்கணத்திற்கானஅனைத்துஅம்சங்களையும்பெற்றிருந்தஆடவனைக்கண்டுஒற்றைப்புருவம்உயர்த்திமெச்சினாள்.
அதேப்போல்ஆடவனின்விழிகளும்பெண்ணவளைஆராய்ந்தன.
அவனின்பார்வையில்ஆராய்ச்சிஇருந்ததேஒழிய,ரசிப்புத்தன்மைசிறிதுமில்லை.
அதனைஅவதானித்தபெண்ணவளின்இதழ்கள்மெச்சுதலாய்வளைந்தது.
ஏனெனில்,அவளைபார்க்கும்யாவரையும்முதலில்கவர்வதுஅவளின்அழகியதோற்றம்தான்!
அவளின்மேனியின்மீதுதுச்சாதனன்துகிலுரிக்கும்பார்வையைச்செலுத்தும்ஆண்களுக்குமத்தியில்இவன்வித்தியாசமாய்தெரிந்தான்.
அவனதுஅந்தக்கண்ணியமானபார்வைபெண்ணவளைஈர்த்திட,
“ஓகேகமெண்டோ…ஹால்லவெயிட்பண்ணுங்க…ஐவில்பிதேர்இன்ஃபிப்டின்மினிட்ஸ்” எனச்சிரித்தப்படியேஆணையிட்டவள்,அங்கிருந்துவெளியேறினாள்.
செல்லும்அவளின்முதுகைவெறித்தபீமசேனப்பிரபுவோ ‘இந்தப்பொண்ணுதான்சி.எம்மா?வீடியோவில்பார்க்கும்போதுவேறமாதிரிஇருந்தாள்…இன்னைக்குவேறமாதிரிஇருக்காள்…ஒருஅரசியல்வாதிக்கானஎந்தத்தகுதியும்இவக்கிட்டஇருக்கமாதிரிதெரியலையே…’ எனஇகழ்ச்சியாகஎண்ணியவனின்கூரியவிழிகள்உடைந்துநொறுங்கியிருந்ததொலைக்காட்சிபெட்டியைஊடுருவியது.
‘இவகையிலேநாடுசிக்கினாஇந்தடிவியோடகதிதான்தமிழ்நாட்டுக்கும்’ எனப்பெருமூச்சறிந்தான்அவன்.
பார்த்தமுதல்பார்வையிலேஅவளைப்பற்றியதவறானஅபிப்பிராயம்அவனுள்உருவாகியிருந்தது.
ஆயினும்,தனக்குஇடப்பட்டகட்டளையைநிறைவேற்றவேண்டிகடமைதவறாதகாவலனாய்அவளைக்காக்கதயாராகினான்,அந்தகாவல்வேந்தன்!
வரவேற்பறையில்அவளிற்காகஅவன்காத்திருக்க, அப்போதுஅங்குவந்தஒருபணியாள் “சார்அம்மாஉங்களைச்சாப்பிடவைக்கச்சொன்னாங்க…வாங்கசார்” எனஉணவருந்தஅழைக்க,
‘அம்மா’ எனக்கேள்வியாய்அவன்புருவம்உயர்த்த, “தேவசேனாம்மாதானுங்கய்யா” எனஅந்தப்பணியாள்பதிலுரைத்தார்.
‘அவளா?’ எனக்கடுப்பாகஎண்ணியவன் “இட்ஸ்ஓகே…நான்ஆல்ரெடிசாப்பிட்டேன்” என்றான்கணீர்குரலில்.
அந்தப்பணியாளோஅப்போதும்அங்கிருந்துநகராமல்தயக்கத்துடன்நின்றிருப்பதைப்பார்த்தபீமன் “என்ன?” என்றுகுரலுயர்த்திஅதட்டினான்.
அதில்மிரண்டுஒருஅடிபின்னேநகர்ந்தபணியாள் “இல்லீங்கய்யா…வீட்டுக்குவந்தவர்களைசாப்பிடவைக்காமல்வெளியஅனுப்பினால்அம்மாவுக்குப்பிடிக்காது…விருந்தோம்பல்தமிழர்பண்பாடுனுசொல்லுவாங்க…” எனஒருவிதபயத்துடனேஇழுக்க,
“உங்கஅம்மாகொள்கைக்காகஒருவேளைக்குஇரண்டுதடவைசாப்பிடமுடியாது” எனக்குரலுயர்த்திசீறினான்.
அவனதுகுரலில்இருந்தகடுமையில்அந்தப்பணியாளிற்குக்கண்ணீரேவரும்போலிருந்தது.
அவனிற்குஏனோதேவசேனாவைஅறவேபிடிக்கவில்லை.
அவளின்மீதுள்ளசினத்தைஇவரிடம்காட்டியதுபுரிய ‘முதல்நாளேவா?’ எனக்கடுப்பாகநினைத்தான்.
அவர்பயத்தில்நடுங்குவதைக்கண்டப்பிறகேதன்தவறைஉணர்ந்தபீமன்ஒருமுறைவிழிமூடிதிறந்து “எனக்குஜஸ்ட்தண்ணீர்மட்டும்கொடுங்க” எனத்தணிந்தகுரலில்உரைத்தவன்,
அவரிடம்தண்ணீர்மட்டும்வாங்கிப்பருகினான்.
அச்சமயம்அவளிற்கெனபிரத்யேகமாகநியமிக்கப்பட்டிருந்தஉதவியாளனும்வந்துவிட்டிருந்தான்.
அவன்தன்னைக்குசேலன்எனப்பீமனிடம்அறிமுகப்படுத்திக்கொண்டான்.
அத்தோடுதேவசேனாவின்பாதுகாப்புபற்றிச்சிலவிஷயங்களைப்பீமனிடம்பேசிஉறுதிசெய்துக்கொண்டான்.
அவனின்பேச்சிலேதேவசேனாவின்கீழ்பணிப்புரிவதில்அவனிற்கும்துளியும்விருப்பமில்லைஎன்பதைநொடியில்உணர்ந்தான்பீமன்.
‘என்னஇதுயாருக்குமேவிருப்பமில்லாமல்இப்படியொருவேலைஅவசியமா?’ எனஅவன்கண்மூடிநெற்றியில்ஒற்றைவிரலால்தட்டியோசித்துக்கொண்டிருக்கும்போதேதேவசேனாபடியிலிருந்துஇறங்கிவரும்அரவம்கேட்டுநிமிர்ந்தான்.
தற்போதையஅவளின்தோற்றத்தைபார்த்தவனிற்குள்பெரும்திகைப்பு!
ஒரேநாளில்இரண்டாவதுமுறையாகஅவனைஅதிரவைத்திருந்தாள்அவள்.
ஏனெனில்,முன்புசிறுபெண்போல்கையில்லாமல்இடைதெரியும்வகையில்உடலைஇறுக்கிப்பிடித்திருந்தமேல்சட்டையும்,முட்டிவரையிலானகால்சட்டையும்அணிந்திருந்தாள்.
தற்போதுஅதற்குநேர்மாறாகசந்தனநிறபருத்திபுடவைமற்றும்கழுத்துவரைமறைத்திருக்கும்மேல்சட்டைஅணிந்து,மயில்தோகையெனவிரிந்திருந்தகூந்தலைதூக்கிகொண்டையிட்டுஒருஅரசியல்வாதிக்கேஉரியமுதிர்ச்சியானதோரணையுடன்மிடுக்காகக்கீழிறங்கிவந்தாள்அவள்.
அவள்கீழிறங்கிவந்தவுடன்ஒற்றைவிரல்சொடக்கிட்டாள்.
அதற்காகவேகாத்திருந்தாற்போன்றுஅந்தப்பணியாள்வேகமாகஅவளருகேஓடிவந்துநிற்க…
“அவங்களுக்குசாப்பாடுகொடுத்திட்டியா?” எனஅவள்அதிகாரமாய்வினவிட,
அந்தப்பணிப்பெண்வசுந்தராவோகைகளைப்பிசைந்தவாறே “இல்லீங்கமேடம்…இரண்டுபேரும்ஏற்கனவேசாப்பிட்டேன்னுசொல்லிட்டாங்க…தண்ணீர்மட்டும்கொடுத்தேன்” என்றவுடன்சடாரென்றுதிரும்பிஅவளைஉஷ்ணப்பார்வைபார்த்தாள்.
அதில்மிரண்டுஅந்தப்பெண்ஓரடிபின்னால்நகர்வதைக்கண்டுபரிதாபம்கொண்டகுசேலன் “மேடம்அவங்கசாப்பிடகூப்பிட்டாங்க…நாங்கதான்வேண்டாம்னுசொல்லிட்டோம்” என்றவுடன்திரும்பிஅவனைப்பார்வையால்எரித்தவள் “மிஸ்டர்குசேலன்…நான்கேட்கறப்போநீங்கவாயைத்திறந்தாப்போதும்…மத்தநேரம்…உஷ்” எனவாயில்சுட்டுவிரலைவைத்து ‘பேசக்கூடாது’ எனஎச்சரித்தாள்.
உடனேஅதைஅறிந்துகப்பென்றுஅவன்வாயைமூடிக்கொள்ள,
‘அது’ எனத்திமிராகப்பார்த்தவளின்விழிகள்பீமனின்புறம்திரும்பியது.
அவன்மரியாதைக்காகஎழுந்துநின்றிருந்தாலும்அவனதுமுகத்தில்பணிவையும்மீறியஒருரௌத்திரம்இருப்பதைநொடியில்கண்டுக்கொண்டாள்.
‘என்னபிரச்சனைஇவனுக்கு?எப்போபாருகடுகடுனுஇருக்கான்’ என்றுநினைத்தவள் “சரிநீபோ” எனத்தனதுபணியாளைஅனுப்பிவைத்துவிட்டு “வண்டிரெடியா?” எனஆண்கள்இருவரிடமும்பொதுவாகவினவினாள்.
“எல்லாம்ரெடியாஇருக்கு…நீங்கவந்ததும்கிளம்பவேண்டியதுதான்மேடம்” எனப்பீமனைமுந்திக்கொண்டுகுசேலன்பதிலுரைக்க,
பீமனைஅழுத்தமாகஒருபார்வைபார்த்துவிட்டு “சரிவாங்க” எனவிறுவிறுவெனஅவர்களைத்தாண்டிவாசலைநோக்கிநடக்கத்துவங்கிவிட்டாள்தேவசேனா.
வேறுவழியின்றிஆண்கள்இருவரும்அவளைப்பின்தொடரவேண்டியதாய்இருந்தது.
வாகனத்தில்முன்னிருக்கையில்ஏறிஅமரப்போனபீமனைபார்த்தவள் “நீங்கபின்னாடிஎன்கூடஉட்காருங்க” என்றுஅவள்சொல்ல,
அவனும்வேறுவழியின்றிஒருபெருமூச்சுடன்அவளருகேஅமர்ந்தான்.
வாகனத்தின்முன்புறம்குசேலன்ஏறிக்கொள்ள,ஓட்டினரின்உதவியால்வாகனம்ஆளுநர்மாளிகையைநோக்கிபயணித்தது.
இன்றுதான்அவள்தமிழ்நாட்டின்முதல்வராகப்பதவியேற்கும்நாள்!
அதற்காகவேஆளுநரைதனிமையில்சந்தித்துஆவணக்கோப்பில்கையெழுத்திட்டுதன்பொறுப்பைஏற்கஆயத்தமாகஅங்குச்சென்றுக்கொண்டிருக்கிறாள்.
அதனைத்தொடர்ந்துஏனையகட்சிஉறுப்பினர்களோடஒருவிருந்துநிகழ்ச்சிஒன்றுஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
அவளிற்குஅதில்துளியும்விருப்பமில்லைஎன்றாலும்,இ.வெ.ககட்சியின்மூத்ததலைவரானவஜ்ரவேல்அவளைக்கட்டாயப்படுத்திட,மறுப்புதெரிவிக்கமனமின்றிவருவதாகஒப்புக்கொண்டிருந்தாள்.
ஏனெனில்,வேதாச்சலத்திற்குஅடுத்ததாகஅவள்முழுமையாகநம்பக்கூடியஒருநபர்வஜ்ரவேல்!
வாகனத்திலிருந்தமூவருக்கும்இடையேஒருஅமைதிநிலவமுதலில்அதனைத்தகர்த்தெறிந்தாள்தேவசேனா.
“மிஸ்டர்.குசேலன்வஜ்ரவேல்சார்எங்கே?” என்றுதேவசேனாகேட்க,
“மேடம்அவர்நேரடியாஃபங்க்ஷன்வந்திடறேன்னுசொன்னாரு” எனஅவளின்உதவியாளன்குசேலன்பதிலுரைத்தான்.
“ஓ…ஓகே” என்றவள்பக்கவாட்டாகத்திரும்பி “யூஆர்பீமசேனப்பிரபுரைட்…சீஃப்கமெண்டோ” எனநெற்றியைநீவியப்படியேவினவிட,
அவனும் “எஸ்மேடம்” எனவிறைப்பாகப்பதில்கூறினான்.
“ஓகேஃபைன்…” என்றவளிற்குத்திடீரென்று ‘என்னதோன்றியதோ?’ “கொஞ்சம்நெவர்சாஇருக்கு…யார்கிட்டயாவதுதம்இருக்கா?” என்றுகேட்டுவாகனத்தில்இருந்தஅனைவரையும்ஒட்டுமொத்தமாய்அதிரவைத்தாள்அவள்.
அவர்களின்அதிர்வைசலிப்பாகநோக்கியவள் “இருக்குன்னாஇருக்குனுசொல்லுங்க…இல்லைனாஇல்லைனுசொல்லுங்க…அதுக்குஏன்பேயறைஞ்சரியாக்ஷன்கொடுக்கறீங்க” எனஇதழைசுழித்துவிட்டுதனதுஅலைப்பேசியைஎடுத்துபார்க்கஆரம்பித்துவிட்டாள்.
‘ஷப்பாயார்றாஇவ?இவளைவைச்சுஎப்படிச்சமாளிக்கப்போகிறோம்’ எனநினைக்கும்போதேஅங்கிருந்தஇரண்டுஆண்களுக்கும்மலைப்பாகஇருந்தது.
முதல்நாளேஆண்கள்இருவரையும்தலைகீழாகநிறுத்திதண்ணீர்குடிக்கவைத்தாள்,சேட்டைசேனா!