#After marriage love story #Arriange marriage திருமணம் என்பது ஆண் பெண் இருவரின் நம்பிக்கையில் ஆரம்பிக்கும் பந்தம் அது! அந்த நம்பிக்கை என்னும் அடித்தாளமே ஆட்டம் கண்டால் என்னவாகும்? சந்தேகம் என்னும் விதையில் தொடங்கிய இவர்களது பந்தம் வளர்ந்து விருட்சமாகுமா?அல்லது…
தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரு மிகப்பெரிய அதிசயம் ஒன்று நிகழவிருக்கிறது…அது என்னவென்றால் வெறும் முப்பதே வயதான ஒரு இளம் பெண் இன்று தமிழக முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார்” எனத் தொலைக்காட்சி அலைவரிசையில் சொல்லிக்கொண்டிருக்க